கிணத்துக்கடவு தாலுகா பகுதியில் 40-இடங்களில் 8-வது மெகா கொரோனா தடுப்பூசி முகாம் நடைபெற்றது. காலை முதல் மக்கள் ஆர்வமுடன் வந்து முதல் மற்றும் இரண்டாம் தவணை கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்டனர்.
கோவை: 100-சதவிகிதம் கொரோனா தடுப்பூசி செலுத்தும் வகையில், தமிழகம் முழுவதும் மெகா தடுப்பூசி முகாம் நடத்தப்பட்டு வருகிறது.
இதன் ஒரு பகுதியாக இன்று எட்டாவது கொரோனா தடுப்பூசி முகாம் நடைபெறுகிறது. கோவை மாவட்டம் கிணத்துக்கடவு தாலுகா பகுதியில் 40-இடங்களில் உள்ள அரசுப்பள்ளிகளில் கொரோனா தடுப்பூசி முகாம் நடைபெற்றது.
காலை முதல் மக்கள் ஆர்வமுடன் வந்துமுதல் மற்றும் இரண்டாம் தவணை கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்டனர்.
பல்வேறு கிராமங்களில் ஏற்கனவே நடந்த முகாம்களில் பெரும்பாலானோர் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டதால் இன்று நடைபெற்ற கொரோனா தடுப்பூசி முகாமில் மக்கள் இன்றி வெறிச்சோடி காணப்பட்டது.
இதன் ஒரு பகுதியாக இன்று எட்டாவது கொரோனா தடுப்பூசி முகாம் நடைபெறுகிறது. கோவை மாவட்டம் கிணத்துக்கடவு தாலுகா பகுதியில் 40-இடங்களில் உள்ள அரசுப்பள்ளிகளில் கொரோனா தடுப்பூசி முகாம் நடைபெற்றது.
காலை முதல் மக்கள் ஆர்வமுடன் வந்துமுதல் மற்றும் இரண்டாம் தவணை கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்டனர்.
பல்வேறு கிராமங்களில் ஏற்கனவே நடந்த முகாம்களில் பெரும்பாலானோர் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டதால் இன்று நடைபெற்ற கொரோனா தடுப்பூசி முகாமில் மக்கள் இன்றி வெறிச்சோடி காணப்பட்டது.