பர்கூர் வனச்சரகத்தில் வயிற்றுப்புண் காரணமாக ஆண் காட்டு யானை உயிரிழப்பு


பர்கூர் வனச்சரகம், தென்பர்கூர் காப்புக்காடு பேரதட்டைப்பள்ளம் சரகத்தில் வனத்துறை தனிக்குழுவினர் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, அப்பகுதியில் ஆண் காட்டு யானை ஒன்று இறந்த நிலையில் கண்டறியப்பட்டது.



இதைத்தொடர்ந்து, ஈரோடு மாவட்ட வன அலுவலர் பி.ஜி.அருண்லாலின் (பொ) உத்தரவின்படி, இன்று சத்தியமங்கலம் புலிகள் காப்பக வனத்துறை கால்நடை மருத்துவர் கே.அசோகன், யானையின் உடலை பிரேத பரிசோதனைக்கு உட்படுத்தி இரண்டு தந்தங்களும் கைப்பற்றப்பட்டது.

இதுகுறித்து, பிரேத பரிசோதனையில் ஈடுபட்ட கால்நடை மருத்துவர் தெரிவிக்கையில், இறந்த ஆண் யானைக்கு சுமார் 6 வயது இருக்கும். இந்த யானை வயிற்றுப்புண் காரணமாக இறந்துள்ளது என தெரிவித்தார்.

இதைத்தொடர்ந்து, யானையின் உடல் அப்பகுதியிலேயே எரியூட்டப்பட்டது.

Newsletter

பெரியநாயக்கன்பாளையம் பட்டத்தரசி அம்மன் திருவிழா - O.K. சின்னராஜ் வழிபாடு

கோவை பெரியநாயக்கன்பாளையம் அருகே நாயக்கனூரில் உள்ள அருள்மிகு பட்டத்தரசி அம்மன் திருக்கோவிலில் பங்குனி திருவிழா இன்று நடைப...

2026 தேர்தல்: தொண்டாமுத்தூர் ரவி பங்கேற்ற மேட்டுப்பாளையம் தொகுதி பிரச்சார திட்டமிடல்

மேட்டுப்பாளையம் தொகுதி அலுவலகத்தில் 2026 சட்டமன்றத் தேர்தலுக்கான திமுக வேட்பாளரின் பிரச்சார சுற்றுப்பயண தயாரிப்பு மற்றும...

N.R. கார்த்திகேயன் தலைமையில் திமுக தேர்தல் பணிகள் குறித்த ஆலோசனை

கோவை தொண்டாமுத்தூர் தொகுதியில் சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெறுவதற்கான ஆக்கபூர்வமான பணிகள் குறித்து திமுக நிர்வாகிகள் கலந்...

தேர்தல் பார்வையாளர்கள் பட்டியல்: Dr மகேந்திரன் பொள்ளாச்சி வால்பாறை தொகுதி நியமனம்

2026 சட்டப்பேரவை தேர்தலை முன்னிட்டு தமிழகம் முழுவதும் வாக்குச்சாவடிகளில் Dr மகேந்திரன் உள்ளிட்டோர் பார்வையாளர்களாக நியமி...

கோவையில் ஏர் இந்தியா நிறுவனத்தின் விமான சேவைகளை அதிகரிக்க தொழில்துறையினர் வலியுறுத்தல்

கோவையில் ஏர் இந்தியா விமான சேவைகளை அதிகரிக்க கொங்கு குளோபல் போரம் கூட்டமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது. தற்போது டெல்லி மற்...

கோயம்புத்தூர் மாவட்ட அணைகளின் நீர்மட்டம் உயர்வு: மார்ச் 31 நிலவரம்

கோயம்புத்தூர் மாவட்டத்தில் ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் மழை நீர் வரத்தால் நீர்மட்டம் உயர்ந்துள்ளது. திருப்ப...