தீபாவளி பண்டிகையையொட்டி தன்னார்வலர்கள் சார்பாக மாற்றுத்திறனாளிகள் மற்றும் சாலையோர மக்களுக்கு புத்தாடை மற்றும் இனிப்புகள் வழங்கினர்.
பொள்ளாச்சி: பொள்ளாச்சி பகுதியைச் சேர்ந்த தன்னார்வலர்கள் சிலர் மாற்றுத்திறனாளிகள் மற்றும் பொள்ளாச்சி பேருந்து நிலையம் பகுதியில் வசிக்கும் சாலையோர மக்களும் மகிழ்ச்சியுடன் தீபாவளியைக் கொண்டாடும் விதமாக இன்று புத்தாடைகள் மற்றும் இனிப்புகளை வழங்கினர்.
பொள்ளாச்சி பகுதியைச் சேர்ந்த தன்னார்வலர்கள் சிலர் மாற்றுத்திறனாளிகள் மற்றும் பொள்ளாச்சி பேருந்து நிலையம் பகுதியில் வசிக்கும் சாலையோர மக்களும் மகிழ்ச்சியுடன் தீபாவளியைக் கொண்டாடும் விதமாக இன்று புத்தாடைகள் மற்றும் இனிப்புகளை வழங்கினர்.
வருகிற 4-ம் தேதி தீபாவளி பண்டிகையைக் கொண்டாடும் வகையில் பொதுமக்கள் புத்தாடைகள், இனிப்பு வாங்குவதில் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில் பொள்ளாச்சி பகுதியைச் சேர்ந்த தன்னார்வலர்கள் சிலர் மாற்றுத்திறனாளிகள் மற்றும் பொள்ளாச்சி பேருந்து நிலையம் பகுதியில் வசிக்கும் சாலையோர மக்களும் மகிழ்ச்சியுடன் தீபாவளியைக் கொண்டாடும் விதமாக இன்று புத்தாடைகள் மற்றும் இனிப்புகளை வழங்கினர்.
தன்னார்வலர்கள் EB.ராஜேந்திரன், 108-ஆம்புலன்ஸ் சரவணன், ஆட்டோ வெள்ளிங்கிரி, உதவும் இதயங்கள் ராம்குமார், சேவாலயம் ஞானசேகர், லயன்ஸ் கிளப் மாலிக் அரவிந்தன் ஆகியோர் இதில் கலந்து கொண்டு புத்தாடை மற்றும் இனிப்புகளை வழங்கினர். மாற்றுத்திறனாளிகள் மற்றும் சாலையோர மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.
பொள்ளாச்சி பகுதியைச் சேர்ந்த தன்னார்வலர்கள் சிலர் மாற்றுத்திறனாளிகள் மற்றும் பொள்ளாச்சி பேருந்து நிலையம் பகுதியில் வசிக்கும் சாலையோர மக்களும் மகிழ்ச்சியுடன் தீபாவளியைக் கொண்டாடும் விதமாக இன்று புத்தாடைகள் மற்றும் இனிப்புகளை வழங்கினர்.
வருகிற 4-ம் தேதி தீபாவளி பண்டிகையைக் கொண்டாடும் வகையில் பொதுமக்கள் புத்தாடைகள், இனிப்பு வாங்குவதில் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில் பொள்ளாச்சி பகுதியைச் சேர்ந்த தன்னார்வலர்கள் சிலர் மாற்றுத்திறனாளிகள் மற்றும் பொள்ளாச்சி பேருந்து நிலையம் பகுதியில் வசிக்கும் சாலையோர மக்களும் மகிழ்ச்சியுடன் தீபாவளியைக் கொண்டாடும் விதமாக இன்று புத்தாடைகள் மற்றும் இனிப்புகளை வழங்கினர்.
தன்னார்வலர்கள் EB.ராஜேந்திரன், 108-ஆம்புலன்ஸ் சரவணன், ஆட்டோ வெள்ளிங்கிரி, உதவும் இதயங்கள் ராம்குமார், சேவாலயம் ஞானசேகர், லயன்ஸ் கிளப் மாலிக் அரவிந்தன் ஆகியோர் இதில் கலந்து கொண்டு புத்தாடை மற்றும் இனிப்புகளை வழங்கினர். மாற்றுத்திறனாளிகள் மற்றும் சாலையோர மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.