ராஜவாய்க்காலில் தண்ணீர் திறந்துவிட கோரி இன்று மாவட்ட ஆட்சியரிடம் மனு!

கத்தாங்கண்ணி பகுதியில் உள்ள ராஜவாய்க்காலில் தண்ணீர் திறந்துவிட வலியுறுத்தி விவசாயிகள் சார்பில் திருப்பூர் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளிக்கப்பட்டது.


திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் காங்கேயம் வட்டம் கத்தாங்கண்ணி பகுதியில் உள்ள ராஜவாய்க்காலில் தண்ணீர் திறந்துவிட வலியுறுத்தி விவசாயிகள் சார்பில் திருப்பூர் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளிக்கப்பட்டது.

கத்தாங்கண்ணி ராஜவாய்க்காலில் வரும் தண்ணீரை நம்பி சுமார் 100-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் விவசாயம் செய்து வருகின்றனர். கடந்த 2-வருடங்களுக்கு முன்பாக வாய்க்காலில் கான்க்ரீட் தளம் அமைக்கத் தண்ணீர் நிறுத்தப்பட்ட பணிகள் நடைபெற்று வந்துள்ளன.

பணிகளின் போதே 2-வருடமாக விவசாயம் மற்றும் கால்நடை வளர்ப்புக்கான தண்ணீருக்குத் தட்டுப்பாடு இருந்துள்ளது. வாய்க்காலில் கான்க்ரீட் தளம் அமைக்கப்பட்டு 6-மாதங்கள் ஆன நிலையிலும் இன்னும் கத்தாங்கண்ணி ராஜவாய்க்காலில் தண்ணீர் திறக்கவில்லை என்றும், தண்ணீர் திறந்துவிட நடவடிக்கை எடுக்குமாறும் விவசாயிகள் சார்பில் இன்று மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.

Newsletter

கோவை பீளமேடு பகுதியில் சுகாதார மையம், விழிப்புணர்வு ஓவியங்கள் உள்ளிட்ட பல்வேறு பணிகள் கவுன்சிலர் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27 பீளமேடு பகுதியில் சுகாதார மைய ஆய்வு, விழிப்புணர்வு ஓவியங்கள், பம்பிங் ஸ்டேஷன் அமைப்பு மற்...

கோவை மாநகராட்சி ஆணையர் மூங்கில் பூங்கா, குடிநீர் விநியோக வசதிகள் மற்றும் உக்கடம் பேருந்து நிலைய பணிகளை ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா கிழக்கு மண்டல மூங்கில் பூங்கா, சித்ரா விமான நிலையம் பகுதி குடிநீர் விநியோகம் மற்று...

கோவையில் நெகிழ்ச்சி: 23 ஆண்டுகளாக காணாமல் போன மகன் பஞ்சாப்பில் மீட்பு; தாய் கண்ணீர்மல்க வரவேற்பு..!

கோவையில் 23 ஆண்டுகளுக்கு முன்பு காணாமல் போன மகன், பஞ்சாப் மாநிலத்தில் இருந்து மீட்கப்பட்டதைத் தொடர்ந்து, தாய் அவரை மீண்ட...

தனியார் பள்ளி கட்டணம்: ஓய்வு பெற்ற நீதிபதி, கல்வியாளர்கள் அடங்கிய குழு அமைக்கப்படும் - அமைச்சர் ராஜ்மோகன்

அரசுப் பள்ளிகளில் இந்த ஆண்டு மாணவர் சேர்க்கை கணிசமாக அதிகரித்துள்ளதாக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன் தெரிவித்துள்...

கோவை உக்கடத்தில் அமலாக்கத்துறை சோதனை

இலங்கை ஈஸ்டர் குண்டுவெடிப்பு வழக்கு தொடர்பாக கோவையில் அமலாக்கத்துறை அதிகாரிகள், உக்கடம் பகுதியில் ஐந்து பேரின் வீடுகளில்...

கோவை மாவட்ட காவல்துறை சார்பில் உரிமை கோரப்படாத வாகனங்கள் பொது ஏலம்

கோவை மாவட்ட காவல்துறையால் அரசுடைமையாக்கப்பட்ட உரிமை கோரப்படாத வாகனங்கள் ஆகஸ்ட் 5-ஆம் தேதி பிஆர்எஸ் மைதானத்தில் பொது ஏலத்...