தொடர் மழையால் நோய் பரவல் எதிரொலி: கிணத்துக்கடவு அருகே கோதவாடியில் குடிநீரில் குளோரின் மருந்து தெளிக்கும் பணி தீவிரம்..!!

மழை காரணமாக காய்ச்சல், சளி, வயிற்றுப்போக்கு போன்ற பிரச்சினைகள் ஏற்பட்டு வருவதால் கொதிக்கவைத்த குடி நீரை குடிக்க வேண்டும் என்று அறிவுறுத்தினர்.


கோவை: கோவை கிணத்துக்கடவு அருகே கோதவாடியில் குடிநீரில் குளோரின் மருந்து தெளிக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.

கோவை மாவட்டம் கிணத்துக்கடவு பகுதியில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இதனால் பல்வேறு கிராமங்களில் காய்ச்சல், தலைவலி, வயிற்றுப்போக்கு போன்ற நோய் அறிகுறிகள் அதிகரித்து வருகிறது. இதனிடையே, சுகாதாரத்துறை சார்பில் கிராமம் கிராமமாகச் சென்று மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகின்றனர்.

இந்த நிலையில், இன்று கிணத்துக்கடவு அருகே உள்ள கோதவாடி ஊராட்சி பகுதியில் சுகாதாரத்துறை ஆய்வாளர் செல்வம் மற்றும் முத்துக்குமார் ஆகியோர் வீடு வீடாகச் சென்று வீட்டில் வைக்கப்பட்டுள்ள குடிநீர் தொட்டி உள்ளிட்ட பகுதிகளில் குளோரின் மருந்து தெளிக்கும் பணியில் ஈடுபட்டனர்.

மேலும் வீட்டில் டயர், தேங்காய் தொட்டி போன்ற பகுதிகளில் தண்ணீர் தேங்காமல் பார்த்துக் கொள்ள வேண்டும், தற்போது மழை காரணமாக காய்ச்சல், தலைவலி, சளி, வயிற்றுப்போக்கு போன்ற பிரச்சினைகள் ஏற்பட்டு வருவதால் பொதுமக்கள் கொதிக்கவைத்த குடி நீரை குடிக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டுள்ளனர்.

Newsletter

கோவை பீளமேடு பகுதியில் சுகாதார மையம், விழிப்புணர்வு ஓவியங்கள் உள்ளிட்ட பல்வேறு பணிகள் கவுன்சிலர் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27 பீளமேடு பகுதியில் சுகாதார மைய ஆய்வு, விழிப்புணர்வு ஓவியங்கள், பம்பிங் ஸ்டேஷன் அமைப்பு மற்...

கோவை மாநகராட்சி ஆணையர் மூங்கில் பூங்கா, குடிநீர் விநியோக வசதிகள் மற்றும் உக்கடம் பேருந்து நிலைய பணிகளை ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா கிழக்கு மண்டல மூங்கில் பூங்கா, சித்ரா விமான நிலையம் பகுதி குடிநீர் விநியோகம் மற்று...

கோவையில் நெகிழ்ச்சி: 23 ஆண்டுகளாக காணாமல் போன மகன் பஞ்சாப்பில் மீட்பு; தாய் கண்ணீர்மல்க வரவேற்பு..!

கோவையில் 23 ஆண்டுகளுக்கு முன்பு காணாமல் போன மகன், பஞ்சாப் மாநிலத்தில் இருந்து மீட்கப்பட்டதைத் தொடர்ந்து, தாய் அவரை மீண்ட...

தனியார் பள்ளி கட்டணம்: ஓய்வு பெற்ற நீதிபதி, கல்வியாளர்கள் அடங்கிய குழு அமைக்கப்படும் - அமைச்சர் ராஜ்மோகன்

அரசுப் பள்ளிகளில் இந்த ஆண்டு மாணவர் சேர்க்கை கணிசமாக அதிகரித்துள்ளதாக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன் தெரிவித்துள்...

கோவை உக்கடத்தில் அமலாக்கத்துறை சோதனை

இலங்கை ஈஸ்டர் குண்டுவெடிப்பு வழக்கு தொடர்பாக கோவையில் அமலாக்கத்துறை அதிகாரிகள், உக்கடம் பகுதியில் ஐந்து பேரின் வீடுகளில்...

கோவை மாவட்ட காவல்துறை சார்பில் உரிமை கோரப்படாத வாகனங்கள் பொது ஏலம்

கோவை மாவட்ட காவல்துறையால் அரசுடைமையாக்கப்பட்ட உரிமை கோரப்படாத வாகனங்கள் ஆகஸ்ட் 5-ஆம் தேதி பிஆர்எஸ் மைதானத்தில் பொது ஏலத்...