பொள்ளாச்சியில் சிறுமியை கூட்டுப் பாலியல் பலாத்காரம் செய்த வழக்கில் பாலியல் பலாத்காரம் செய்த 5-பேர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது பரபரப்பாகப் பேசப்பட்டு வருகிறது.
கோவை: பொள்ளாச்சியில் சிறுமியை கூட்டுப் பாலியல் பலாத்காரம் செய்த 5-பேர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது.
பொள்ளாச்சி உடுமலை சாலை அருகில் உள்ள கிராமத்தில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு 14- வயது சிறுமியைக் கூட்டு பாலியல் பலாத்காரம் செய்த மாரிமுத்து மகன் மகரஜோதி (31) உட்பட 5- பேரின் மீது புகாரின் பேரில் பொள்ளாச்சி அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் 5- பேரையும் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
இவ்வழக்கு சம்பந்தமாகக் கோவை மாவட்ட கண்காணிப்பாளர் செல்வ நாகரத்தினம் மாவட்ட ஆட்சியர் சமீரன் அவர்களுக்குக் குண்டர் சட்டம் பிறப்பிக்கப் பரிந்துரை செய்தார்.
இதையடுத்து மாவட்ட ஆட்சியர் சமீரன் அவர்கள் 5-பேர் மீது குண்டர் சட்டத்தில் கைது செய்ய உத்தரவிட்டார். கோவை மாவட்டத்தில் பாலியல் கூட்டுப் பாலியல் பலாத்கார வழக்கில் 5-பேர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது பரபரப்பாகப் பேசப்பட்டு வருகிறது.
பொள்ளாச்சி உடுமலை சாலை அருகில் உள்ள கிராமத்தில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு 14- வயது சிறுமியைக் கூட்டு பாலியல் பலாத்காரம் செய்த மாரிமுத்து மகன் மகரஜோதி (31) உட்பட 5- பேரின் மீது புகாரின் பேரில் பொள்ளாச்சி அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் 5- பேரையும் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
இவ்வழக்கு சம்பந்தமாகக் கோவை மாவட்ட கண்காணிப்பாளர் செல்வ நாகரத்தினம் மாவட்ட ஆட்சியர் சமீரன் அவர்களுக்குக் குண்டர் சட்டம் பிறப்பிக்கப் பரிந்துரை செய்தார்.
இதையடுத்து மாவட்ட ஆட்சியர் சமீரன் அவர்கள் 5-பேர் மீது குண்டர் சட்டத்தில் கைது செய்ய உத்தரவிட்டார். கோவை மாவட்டத்தில் பாலியல் கூட்டுப் பாலியல் பலாத்கார வழக்கில் 5-பேர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது பரபரப்பாகப் பேசப்பட்டு வருகிறது.