வால்பாறை காந்தி சிலை பகுதியில் ஒன்றிய அரசை கண்டித்து பெட்ரோல் டீசல் சமையல் கேஸ் விலை உயர்வைக் கண்டித்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
வால்பாறை: வால்பாறையில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் ஒன்றிய அரசைக் கண்டித்துக் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

கோவை மாவட்டம் வால்பாறை காந்தி சிலை பகுதியில் ஒன்றிய அரசை கண்டித்து பெட்ரோல் டீசல் சமையல் கேஸ் விலை உயர்வைக் கண்டித்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
தமிழகத்தில் நாளுக்கு நாள் பெட்ரோல் டீசல் சமையல் கேஸ் விலை உயர்ந்து கொண்டே வருகிறது இதனால் மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். 1-லிட்டர் பெட்ரோல் விலை சுமார் 106-ரூபாய்க்கும் 1-லிட்டர் டீசல் 102-ரூபாய்க்கும் சமையல் கேஸ் ஆயிரத்து 1100 -ரூபாய்க்கும் விலை அதிகரித்துக் கொண்டே போவதால் பொதுமக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.
டீசல் விலை உயர்வால் கனரக வாகனங்கள் வாடகை லாரி கனரக வாகனங்கள் உணவுப் பொருட்களை ஏறி வருவதால் வாடகை அதிகரிக்கப்பட்டு வருகிறது. இதனால் பயணிகள் உணவு பொருட்கள் விலையை உயர்த்தி வருகின்றனர்.

இதனால் மக்கள் பெரிது சிரமப்பட்டு வருகின்றனர். இதைக் கண்டித்து ஒன்றிய அரசைக் கண்டித்தும் விலையைக் குறைக்க வலியுறுத்தி காந்தி சிலை பகுதியில் சமையல் கேஸ் சிலிண்டருக்கு மாலை அணிவித்து வால்பாறையில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் சுமார் 20-க்கும் மேற்பட்டோர் காந்திசிலை வளாகத்தில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்த நிகழ்வில் மோகன் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி செயலாளர், பெரிய சாமி, மாணிக்கம், விஸ்வநாதன் போன்றவர்கள் கலந்து கொண்டனர்.
கோவை மாவட்டம் வால்பாறை காந்தி சிலை பகுதியில் ஒன்றிய அரசை கண்டித்து பெட்ரோல் டீசல் சமையல் கேஸ் விலை உயர்வைக் கண்டித்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
தமிழகத்தில் நாளுக்கு நாள் பெட்ரோல் டீசல் சமையல் கேஸ் விலை உயர்ந்து கொண்டே வருகிறது இதனால் மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். 1-லிட்டர் பெட்ரோல் விலை சுமார் 106-ரூபாய்க்கும் 1-லிட்டர் டீசல் 102-ரூபாய்க்கும் சமையல் கேஸ் ஆயிரத்து 1100 -ரூபாய்க்கும் விலை அதிகரித்துக் கொண்டே போவதால் பொதுமக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.
டீசல் விலை உயர்வால் கனரக வாகனங்கள் வாடகை லாரி கனரக வாகனங்கள் உணவுப் பொருட்களை ஏறி வருவதால் வாடகை அதிகரிக்கப்பட்டு வருகிறது. இதனால் பயணிகள் உணவு பொருட்கள் விலையை உயர்த்தி வருகின்றனர்.
இதனால் மக்கள் பெரிது சிரமப்பட்டு வருகின்றனர். இதைக் கண்டித்து ஒன்றிய அரசைக் கண்டித்தும் விலையைக் குறைக்க வலியுறுத்தி காந்தி சிலை பகுதியில் சமையல் கேஸ் சிலிண்டருக்கு மாலை அணிவித்து வால்பாறையில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் சுமார் 20-க்கும் மேற்பட்டோர் காந்திசிலை வளாகத்தில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்த நிகழ்வில் மோகன் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி செயலாளர், பெரிய சாமி, மாணிக்கம், விஸ்வநாதன் போன்றவர்கள் கலந்து கொண்டனர்.