தற்போது இந்த சாலையில் மக்கள் பயன்படுத்தும் விதமாக முதல் கட்டமாக மோட்டோ ரோல் செய்யும் பணிகள் துவக்கப்பட்டுள்ளன.
கோவை: கோவையில் மிகவும் மோசமான நிலையில் உள்ள ஹோப்காலேஜ் சேரன்மாநகர், விளாங்குறிச்சி ரோட்டில் அதிமுக எம்எல்ஏக்கள் ஜெயராம் மற்றும் அருண்குமார் ஆய்வு செய்தனர்.
ஹோப்காலேஜ் பகுதியிலிருந்து டைடல் பார்க் வழியாக சேரன்மாநகர் மற்றும் விளாங்குறிச்சி செல்லும் பிரதான ரோடு காஸ் பதிப்பு பணிக்காக தோண்டப்பட்டு மிகவும் சேதமடைந்து மக்கள் பயணிக்கவே முடியாத அவல நிலையில் காட்சியளிக்கிறது.
இந்த நிலையில், மக்கள் நலனைக் கருத்தில் கொண்டு புதிய தார்சாலை விரைவில் அமைக்கக் கோரி கவுண்டம்பாளையம் சட்டமன்ற உறுப்பினர் PRG. அருண்குமார் மற்றும் சிங்காநல்லூர் சட்டமன்ற உறுப்பினர் K.R. ஜெயராம் அவர்களும் இரண்டு முறை மாநகராட்சி ஆணையாளரை அணுகி மனு கொடுத்தனர்.

இதையடுத்து, தற்போது இந்த சாலையில் மக்கள் பயன்படுத்தும் விதமாக முதல் கட்டமாக மோட்டோ ரோல் செய்யும் பணிகள் துவக்கப்பட்டுள்ளன.

அதிமுக எம்எல்ஏக்கள் ஜெயராம் மற்றும் அருண்குமார் ஆகியோர் இன்று காலை கட்சி நிர்வாகிகளுடன் ரோட்டில் மேற்கொள்ளப்படும் சாலைப் பணிகளை ஆய்வு செய்தனர்.

ஹோப்காலேஜ் பகுதியிலிருந்து டைடல் பார்க் வழியாக சேரன்மாநகர் மற்றும் விளாங்குறிச்சி செல்லும் பிரதான ரோடு காஸ் பதிப்பு பணிக்காக தோண்டப்பட்டு மிகவும் சேதமடைந்து மக்கள் பயணிக்கவே முடியாத அவல நிலையில் காட்சியளிக்கிறது.
இந்த நிலையில், மக்கள் நலனைக் கருத்தில் கொண்டு புதிய தார்சாலை விரைவில் அமைக்கக் கோரி கவுண்டம்பாளையம் சட்டமன்ற உறுப்பினர் PRG. அருண்குமார் மற்றும் சிங்காநல்லூர் சட்டமன்ற உறுப்பினர் K.R. ஜெயராம் அவர்களும் இரண்டு முறை மாநகராட்சி ஆணையாளரை அணுகி மனு கொடுத்தனர்.

இதையடுத்து, தற்போது இந்த சாலையில் மக்கள் பயன்படுத்தும் விதமாக முதல் கட்டமாக மோட்டோ ரோல் செய்யும் பணிகள் துவக்கப்பட்டுள்ளன.

அதிமுக எம்எல்ஏக்கள் ஜெயராம் மற்றும் அருண்குமார் ஆகியோர் இன்று காலை கட்சி நிர்வாகிகளுடன் ரோட்டில் மேற்கொள்ளப்படும் சாலைப் பணிகளை ஆய்வு செய்தனர்.
