சோலையாறு எஸ்டேட் பகுதியிலிருந்து பண்ணிமேடு எஸ்டேட் வரை 15-கிலோ மீட்டர் சாலை குண்டும் குழியுமாக உள்ளதால், சாலையைச் சீரமைத்துத் தர பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
கோவை: வால்பாறை அருகே குண்டும் குழியுமாக உள்ள சாலையைச் சீரமைத்துத் தர பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
கோவை மாவட்டம் வால்பாறை சுற்றுவட்டார எஸ்டேட் பகுதிகளில் 62-எஸ்டேட்கள் உள்ளன. வால்பாறையிலிருந்து அனைத்து எஸ்டேட் பகுதிகளுக்கும் அரசு பேருந்து மற்றும் வாகனங்கள் செல்வதற்கு நகராட்சி நிர்வாகம் மூலமாகச் சாலை அமைக்கப்பட்டுள்ளது.
வால்பாறையிலிருந்து சோலையாறு அணைக்கு செல்லும் பிரதான சாலையில் சோலையாறு, தாய்முடி, நல்லமுடி, முடிஸ், முத்துமுடி, தோனிமுடி, பண்ணிமேடு போன்ற எஸ்டேட் பகுதிக்குச் செல்லும் சாலை சுமார் 15-கிலோ மீட்டர் சாலையை கடந்த ஆண்டு சீர் அமைப்பதற்காகச் சாலையை ஜேசிபி இயந்திரங்கள் மூலம் பனி செய்தனர்.
பின்னர் ஆட்சி மாற்றத்தால் சாலையை சீரமைக்காமல் அப்படியே விடப்பட்டுள்ளது.

சோலையாறு எஸ்டேட் பகுதியிலிருந்து பண்ணிமேடு எஸ்டேட் வரை 15-கிலோ மீட்டர் சாலை குண்டும் குழியுமாக உள்ளது.

108 ஆம்புலன்ஸ் வருவதற்குக் கூட சிரமமான நிலையில் உள்ளது. மேலும் அரசு பேருந்து சாலையில் பழுதடைந்ததால் சில நேரங்களில் வராத நிலையும் ஏற்பட்டு வருகிறது. இரவு நேரங்களில் பகுதிக்கு வாகன செல்ல முடியாத சூழல் நிலவி வருகிறது.

மேலும் இரு சக்கர வாகனத்தில் செல்லும் போது விபத்து ஏற்பட்டு வருகிறது. குண்டும் குழியுமாக உள்ள சாலையைச் சீரமைத்துத் தருவதாகத் தருவதற்குப் பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
கோவை மாவட்டம் வால்பாறை சுற்றுவட்டார எஸ்டேட் பகுதிகளில் 62-எஸ்டேட்கள் உள்ளன. வால்பாறையிலிருந்து அனைத்து எஸ்டேட் பகுதிகளுக்கும் அரசு பேருந்து மற்றும் வாகனங்கள் செல்வதற்கு நகராட்சி நிர்வாகம் மூலமாகச் சாலை அமைக்கப்பட்டுள்ளது.
வால்பாறையிலிருந்து சோலையாறு அணைக்கு செல்லும் பிரதான சாலையில் சோலையாறு, தாய்முடி, நல்லமுடி, முடிஸ், முத்துமுடி, தோனிமுடி, பண்ணிமேடு போன்ற எஸ்டேட் பகுதிக்குச் செல்லும் சாலை சுமார் 15-கிலோ மீட்டர் சாலையை கடந்த ஆண்டு சீர் அமைப்பதற்காகச் சாலையை ஜேசிபி இயந்திரங்கள் மூலம் பனி செய்தனர்.
பின்னர் ஆட்சி மாற்றத்தால் சாலையை சீரமைக்காமல் அப்படியே விடப்பட்டுள்ளது.
சோலையாறு எஸ்டேட் பகுதியிலிருந்து பண்ணிமேடு எஸ்டேட் வரை 15-கிலோ மீட்டர் சாலை குண்டும் குழியுமாக உள்ளது.
108 ஆம்புலன்ஸ் வருவதற்குக் கூட சிரமமான நிலையில் உள்ளது. மேலும் அரசு பேருந்து சாலையில் பழுதடைந்ததால் சில நேரங்களில் வராத நிலையும் ஏற்பட்டு வருகிறது. இரவு நேரங்களில் பகுதிக்கு வாகன செல்ல முடியாத சூழல் நிலவி வருகிறது.
மேலும் இரு சக்கர வாகனத்தில் செல்லும் போது விபத்து ஏற்பட்டு வருகிறது. குண்டும் குழியுமாக உள்ள சாலையைச் சீரமைத்துத் தருவதாகத் தருவதற்குப் பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.