வால்பாறை தேயிலைத் தோட்டத்தில் காட்டெருமைகள் முற்றுகை: தோட்ட பணிகள் பாதிப்பு.!!

வால்பாறை பொள்ளாச்சி சாலையில் உள்ள அப்பர் பாரளை தேயிலைத் தோட்டத்தில் சுமார் 50-க்கும் மேற்பட்ட காட்டெருமைகள் தேயிலைத் தோட்டத்தில் உள்ள புற்களைத் தின்றபடி உலா வந்தன. இதன் காரணமாக அப்பகுதியில் தேயிலைத் தோட்டப்பணிகள் பாதிப்படைந்தன.


வால்பாறை: வால்பாறை பொள்ளாச்சி சாலையில் உள்ள அப்பர் பாரளை தேயிலைத் தோட்டத்தில் சுமார் 50-க்கும் மேற்பட்ட காட்டெருமைகள் தேயிலைத் தோட்டத்தில் உள்ள புற்களைத் தின்றபடி உலா வந்தன.

கோவை மாவட்டம் வால்பாறையில் சுமார் 30-ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் தேயிலையும் 10- ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் காபியும் பயிரிடப்பட்டுள்ளது. இப்பகுதியில் காட்டு யானைகள், சிறுத்தைகள், புலிகள் மற்றும் கரடி மற்றும் காட்டெருமைகள் மான்கள் செந்நாய்கள் என ஏராளமான வனவிலங்குகள் உலா வருகின்றன.

இந்நிலையில், வால்பாறை பொள்ளாச்சி சாலையில் உள்ள அப்பர் பாரளை தேயிலைத் தோட்டத்தில் சுமார் 50-க்கும் மேற்பட்ட காட்டெருமைகள் தேயிலைத் தோட்டத்தில் உள்ள புற்களைத் தின்றபடி உலா வந்தன.

இதன் காரணமாக தொழிலாளர்களின் பாதுகாப்பு கருதி அப்பகுதிக்குத் தொழிலாளர்கள் பணிக்குச் செல்லாமல் மாற்று இடத்தில் பணி செய்தார்கள். இதன் காரணமாக அப்பகுதியில் தேயிலைத் தோட்டப்பணிகள் பாதிப்படைந்தன.

வால்பாறை பொள்ளாச்சி பிரதான சாலையை ஒட்டி தேயிலைத் தோட்டத்தில் காட்டெருமைகள் நின்றதால், சாலையில் சென்ற பொது மக்களும் சுற்றுலாப் பயணிகளும் ரசித்துப் போட்டோ எடுத்து மகிழ்ந்தனர்.

Newsletter

கோவை பீளமேடு பகுதியில் சுகாதார மையம், விழிப்புணர்வு ஓவியங்கள் உள்ளிட்ட பல்வேறு பணிகள் கவுன்சிலர் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27 பீளமேடு பகுதியில் சுகாதார மைய ஆய்வு, விழிப்புணர்வு ஓவியங்கள், பம்பிங் ஸ்டேஷன் அமைப்பு மற்...

கோவை மாநகராட்சி ஆணையர் மூங்கில் பூங்கா, குடிநீர் விநியோக வசதிகள் மற்றும் உக்கடம் பேருந்து நிலைய பணிகளை ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா கிழக்கு மண்டல மூங்கில் பூங்கா, சித்ரா விமான நிலையம் பகுதி குடிநீர் விநியோகம் மற்று...

கோவையில் நெகிழ்ச்சி: 23 ஆண்டுகளாக காணாமல் போன மகன் பஞ்சாப்பில் மீட்பு; தாய் கண்ணீர்மல்க வரவேற்பு..!

கோவையில் 23 ஆண்டுகளுக்கு முன்பு காணாமல் போன மகன், பஞ்சாப் மாநிலத்தில் இருந்து மீட்கப்பட்டதைத் தொடர்ந்து, தாய் அவரை மீண்ட...

தனியார் பள்ளி கட்டணம்: ஓய்வு பெற்ற நீதிபதி, கல்வியாளர்கள் அடங்கிய குழு அமைக்கப்படும் - அமைச்சர் ராஜ்மோகன்

அரசுப் பள்ளிகளில் இந்த ஆண்டு மாணவர் சேர்க்கை கணிசமாக அதிகரித்துள்ளதாக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன் தெரிவித்துள்...

கோவை உக்கடத்தில் அமலாக்கத்துறை சோதனை

இலங்கை ஈஸ்டர் குண்டுவெடிப்பு வழக்கு தொடர்பாக கோவையில் அமலாக்கத்துறை அதிகாரிகள், உக்கடம் பகுதியில் ஐந்து பேரின் வீடுகளில்...

கோவை மாவட்ட காவல்துறை சார்பில் உரிமை கோரப்படாத வாகனங்கள் பொது ஏலம்

கோவை மாவட்ட காவல்துறையால் அரசுடைமையாக்கப்பட்ட உரிமை கோரப்படாத வாகனங்கள் ஆகஸ்ட் 5-ஆம் தேதி பிஆர்எஸ் மைதானத்தில் பொது ஏலத்...