கோவை, நீலகிரியில் நிலத்தடி நீர்மட்டம் உயர்வு.!! திருப்பூரில் சரிவு.. ஆய்வில் தகவல்.!!

கோவை மாவட்டத்தில் முந்தைய ஆண்டை விட நிலத்தடி நீர் மட்டம், இந்த ஆண்டு 9.66 மீட்டராக உயர்ந்துள்ளது. திருப்பூரில் முந்தைய ஆண்டை காட்டிலும், 0.39-மீட்டர் நீர் மட்டம் சரிந்துள்ளது. மற்ற அனைத்து மாவட்டங்களிலும் நிலத்தடி நீர் இருப்பு அதிகரித்துள்ளது.


கோவை: கோவை மாவட்டத்தில் முந்தைய ஆண்டை விட நிலத்தடி நீர் மட்டம், இந்த ஆண்டு 9.66 மீட்டராக உயர்ந்துள்ளது. திருப்பூரில் முந்தைய ஆண்டை காட்டிலும், 0.39-மீட்டர் நீர் மட்டம் சரிந்துள்ளது. மற்ற அனைத்து மாவட்டங்களிலும் நிலத்தடி நீர் இருப்பு அதிகரித்துள்ளது.

தமிழகத்தில் நிலத்தடி நீர் மட்டம் இருப்பு பற்றி பொதுப்பணித்துறையினர் மாதம்தோறும் ஆய்வு நடத்தி அரசுக்கு அறிக்கை அளிக்கின்றனர்.

8-மாவட்டங்களில் நிலத்தடி நீர் மட்டம் சரிவடைந்து உள்ளது. முந்தைய ஆண்டு அக்டோபர் மாதம் இருந்த நிலத்தடி நீர் மட்டத்துடன் ஒப்பிடுகையில் இந்த சரிவு ஏற்பட்டுள்ளது.

தர்மபுரி, கிருஷ்ணகிரி, திருவாரூர், நாகப்பட்டினம், நாமக்கல், ஈரோடு, துாத்துக்குடி, திருப்பூரில் நிலத்தடி நீர் மட்டம் குறைந்துள்ளது.

திருப்பூரில் முந்தைய ஆண்டை காட்டிலும், 0.39-மீட்டர் நீர் மட்டம் சரிந்துள்ளது. மற்ற அனைத்து மாவட்டங்களிலும் நிலத்தடி நீர் இருப்பு அதிகரித்துள்ளது.

கோவை மாவட்டத்தில் முந்தைய ஆண்டை விட நிலத்தடி நீர் மட்டம், இந்த ஆண்டு 9.66 மீட்டராக உயர்ந்துள்ளது. நீலகிரியில் 0.28 மீட்டர் நிலத்தடி நீர் உயர்ந்துள்ளது.

Newsletter

கோவை பீளமேடு பகுதியில் சுகாதார மையம், விழிப்புணர்வு ஓவியங்கள் உள்ளிட்ட பல்வேறு பணிகள் கவுன்சிலர் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27 பீளமேடு பகுதியில் சுகாதார மைய ஆய்வு, விழிப்புணர்வு ஓவியங்கள், பம்பிங் ஸ்டேஷன் அமைப்பு மற்...

கோவை மாநகராட்சி ஆணையர் மூங்கில் பூங்கா, குடிநீர் விநியோக வசதிகள் மற்றும் உக்கடம் பேருந்து நிலைய பணிகளை ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா கிழக்கு மண்டல மூங்கில் பூங்கா, சித்ரா விமான நிலையம் பகுதி குடிநீர் விநியோகம் மற்று...

கோவையில் நெகிழ்ச்சி: 23 ஆண்டுகளாக காணாமல் போன மகன் பஞ்சாப்பில் மீட்பு; தாய் கண்ணீர்மல்க வரவேற்பு..!

கோவையில் 23 ஆண்டுகளுக்கு முன்பு காணாமல் போன மகன், பஞ்சாப் மாநிலத்தில் இருந்து மீட்கப்பட்டதைத் தொடர்ந்து, தாய் அவரை மீண்ட...

தனியார் பள்ளி கட்டணம்: ஓய்வு பெற்ற நீதிபதி, கல்வியாளர்கள் அடங்கிய குழு அமைக்கப்படும் - அமைச்சர் ராஜ்மோகன்

அரசுப் பள்ளிகளில் இந்த ஆண்டு மாணவர் சேர்க்கை கணிசமாக அதிகரித்துள்ளதாக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன் தெரிவித்துள்...

கோவை உக்கடத்தில் அமலாக்கத்துறை சோதனை

இலங்கை ஈஸ்டர் குண்டுவெடிப்பு வழக்கு தொடர்பாக கோவையில் அமலாக்கத்துறை அதிகாரிகள், உக்கடம் பகுதியில் ஐந்து பேரின் வீடுகளில்...

கோவை மாவட்ட காவல்துறை சார்பில் உரிமை கோரப்படாத வாகனங்கள் பொது ஏலம்

கோவை மாவட்ட காவல்துறையால் அரசுடைமையாக்கப்பட்ட உரிமை கோரப்படாத வாகனங்கள் ஆகஸ்ட் 5-ஆம் தேதி பிஆர்எஸ் மைதானத்தில் பொது ஏலத்...