திருப்பூர் காங்கேயம் சாலையில் உள்ள குடோனில் பதுக்கி வைக்கப்பட்டு இருந்த 70- மூட்டை ரேசன் அரிசியைப் பறக்கும் படை அதிகாரிகள் பறிமுதல் செய்யப்பட்டது.
திருப்பூர்: திருப்பூர் காங்கேயம் சாலையில் உள்ள குடோனில் பதுக்கி வைக்கப்பட்டு இருந்த 70-மூட்டை ரேசன் அரிசியைப் பறக்கும் படை அதிகாரிகள் பறிமுதல் செய்யப்பட்டது.
திருப்பூர் மாநகராட்சி, காங்கேயம் சாலை கதிர் கார்டனில் உள்ள ஒரு குடோனில் ரேசன் அரிசி பதுக்கி வைக்கப்பட்டு உள்ளதாகத் திருப்பூர் குடிமைப்பொருள் பறக்கும்படை அதிகாரிகளுக்குத் தகவல் வந்தது.
தகவலின் பேரில் பறக்கும் படை தனி தாசில்தார் சுந்தரம் தலைமையில் அலுவலர்கள் கதிர் கார்டன் பகுதியில் சோதனை மேற்கொண்டனர். அப்போது அங்கு உள்ள ஒரு குடோனில் மூட்டை மூட்டையாக ரேசன் அரிசி வைக்கப்பட்டு இருந்தது தெரியவந்தது.

ஆட்கள் இல்லாத நிலையிலும் பூட்டை உடைத்த அதிகாரிகள் 70-அரிசி மூட்டைகளைப் பறிமுதல் செய்தனர். அந்த குடோனில் இருந்தவர்கள் தப்பித்து விட்டதாகவும், ரேசன் அரிசி கடத்திய நபர் மீது சட்டப்படியான நட எடுக்கப்படும் எனவும் தனி தாசில்தார் சுந்தரம் தெரிவித்தார்.
மீட்கப்பட்ட ரேசன் அரிசி நுகர்பொருள் வாணிப கிடங்குக்குக் கொண்டு செல்லப்பட்டு வைக்கப்பட்டது.
திருப்பூர் மாநகராட்சி, காங்கேயம் சாலை கதிர் கார்டனில் உள்ள ஒரு குடோனில் ரேசன் அரிசி பதுக்கி வைக்கப்பட்டு உள்ளதாகத் திருப்பூர் குடிமைப்பொருள் பறக்கும்படை அதிகாரிகளுக்குத் தகவல் வந்தது.
தகவலின் பேரில் பறக்கும் படை தனி தாசில்தார் சுந்தரம் தலைமையில் அலுவலர்கள் கதிர் கார்டன் பகுதியில் சோதனை மேற்கொண்டனர். அப்போது அங்கு உள்ள ஒரு குடோனில் மூட்டை மூட்டையாக ரேசன் அரிசி வைக்கப்பட்டு இருந்தது தெரியவந்தது.
ஆட்கள் இல்லாத நிலையிலும் பூட்டை உடைத்த அதிகாரிகள் 70-அரிசி மூட்டைகளைப் பறிமுதல் செய்தனர். அந்த குடோனில் இருந்தவர்கள் தப்பித்து விட்டதாகவும், ரேசன் அரிசி கடத்திய நபர் மீது சட்டப்படியான நட எடுக்கப்படும் எனவும் தனி தாசில்தார் சுந்தரம் தெரிவித்தார்.
மீட்கப்பட்ட ரேசன் அரிசி நுகர்பொருள் வாணிப கிடங்குக்குக் கொண்டு செல்லப்பட்டு வைக்கப்பட்டது.