திருப்பூரில் பதுக்கி வைக்கப்பட்டு இருந்த 70-மூட்டை ரேசன் அரிசி பறிமுதல்.!!

திருப்பூர் காங்கேயம் சாலையில் உள்ள குடோனில் பதுக்கி வைக்கப்பட்டு இருந்த 70- மூட்டை ரேசன் அரிசியைப் பறக்கும் படை அதிகாரிகள் பறிமுதல் செய்யப்பட்டது.


திருப்பூர்: திருப்பூர் காங்கேயம் சாலையில் உள்ள குடோனில் பதுக்கி வைக்கப்பட்டு இருந்த 70-மூட்டை ரேசன் அரிசியைப் பறக்கும் படை அதிகாரிகள் பறிமுதல் செய்யப்பட்டது.

திருப்பூர் மாநகராட்சி, காங்கேயம் சாலை கதிர் கார்டனில் உள்ள ஒரு குடோனில் ரேசன் அரிசி பதுக்கி வைக்கப்பட்டு உள்ளதாகத் திருப்பூர் குடிமைப்பொருள் பறக்கும்படை அதிகாரிகளுக்குத் தகவல் வந்தது.

தகவலின் பேரில் பறக்கும் படை தனி தாசில்தார் சுந்தரம் தலைமையில் அலுவலர்கள் கதிர் கார்டன் பகுதியில் சோதனை மேற்கொண்டனர். அப்போது அங்கு உள்ள ஒரு குடோனில் மூட்டை மூட்டையாக ரேசன் அரிசி வைக்கப்பட்டு இருந்தது தெரியவந்தது.



ஆட்கள் இல்லாத நிலையிலும் பூட்டை உடைத்த அதிகாரிகள் 70-அரிசி மூட்டைகளைப் பறிமுதல் செய்தனர். அந்த குடோனில் இருந்தவர்கள் தப்பித்து விட்டதாகவும், ரேசன் அரிசி கடத்திய நபர் மீது சட்டப்படியான நட எடுக்கப்படும் எனவும் தனி தாசில்தார் சுந்தரம் தெரிவித்தார்.

மீட்கப்பட்ட ரேசன் அரிசி நுகர்பொருள் வாணிப கிடங்குக்குக் கொண்டு செல்லப்பட்டு வைக்கப்பட்டது.

Newsletter

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...

கோவையில் ஜூன் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு...

கோவையில் கல்லூரி மாணவரை சிறை வைத்து தாக்கி நகை, பைக் பறிப்பு

குனியமுத்தூரில் புதிய வாடகை அறை பார்க்கச் சென்ற கல்லூரி மாணவரை அறைக்குள் அடைத்து வைத்து கத்தி, இரும்புக் கம்பியால் தாக்க...

கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த கொலை வழக்குக் கைதி உயிரிழப்பு

கோவை அரசு மருத்துவமனையில் போலீஸ் பாதுகாப்புடன் சிகிச்சை பெற்று வந்த கொலை வழக்கில் தண்டனை பெற்ற கைதி மணிகண்டன் உயிரிழந்த...