கிணத்துக்கடவு அருகே சொக்கனூரில் கணினி சிட்டா திருத்தச் சிறப்பு முகாமில் பெறப்பட்ட மனுக்களுக்கு உடனடி தீர்வு காணப்பட்டு உத்தரவு ஆணை வழங்கப்பட்டது.
கோவை: கோவை மாவட்டத்தில் இன்று தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் ஆணைப்படி கணினி சிட்டா திருத்தச் சிறப்பு முகாம் நடைபெற்றது.
இதன் ஒரு பகுதியாக கிணத்துக்கடவு தாலுகா பகுதிக்கு உட்பட்ட சொக்கனூர் கிராம நிர்வாக அலுவலகத்தில் சிறப்பு முகாம் நடைபெற்றது.

துணை ஆட்சியர் குணசேகரன் தலைமையில், நடைபெற்ற இந்த சிறப்பு முகாமில் விவசாயிகளும் பொதுமக்களும் கலந்துகொண்டு கணினி சிட்டாவில் உள்ள திருத்தங்கள், பட்டா பெயர் மாற்றம் நத்தம் பட்டா மாறுதல், போன்ற மனுக்கள் அளித்தனர்.
மனுக்களைப் பெற்றுக்கொண்ட அதிகாரிகள் ஆவணங்களைச் சரி பார்த்து உடனடியாக தீர்வு காணப்பட்டு உத்தரவு ஆணை வழங்கப்பட்டது.
இதில், கிணத்துக்கடவு வட்டாட்சியர் சசிரேகா, மண்டல துணை வட்டாட்சியர் ராமராஜ், தேர்தல் துணை வட்டாட்சியர் வேல்முருகன், வட்ட துணை ஆய்வாளர் தமிழ்ச்செல்வன், வருவாய் ஆய்வாளர் லலிதா மற்றும் கிராம நிர்வாக அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.
இதன் ஒரு பகுதியாக கிணத்துக்கடவு தாலுகா பகுதிக்கு உட்பட்ட சொக்கனூர் கிராம நிர்வாக அலுவலகத்தில் சிறப்பு முகாம் நடைபெற்றது.
துணை ஆட்சியர் குணசேகரன் தலைமையில், நடைபெற்ற இந்த சிறப்பு முகாமில் விவசாயிகளும் பொதுமக்களும் கலந்துகொண்டு கணினி சிட்டாவில் உள்ள திருத்தங்கள், பட்டா பெயர் மாற்றம் நத்தம் பட்டா மாறுதல், போன்ற மனுக்கள் அளித்தனர்.
மனுக்களைப் பெற்றுக்கொண்ட அதிகாரிகள் ஆவணங்களைச் சரி பார்த்து உடனடியாக தீர்வு காணப்பட்டு உத்தரவு ஆணை வழங்கப்பட்டது.
இதில், கிணத்துக்கடவு வட்டாட்சியர் சசிரேகா, மண்டல துணை வட்டாட்சியர் ராமராஜ், தேர்தல் துணை வட்டாட்சியர் வேல்முருகன், வட்ட துணை ஆய்வாளர் தமிழ்ச்செல்வன், வருவாய் ஆய்வாளர் லலிதா மற்றும் கிராம நிர்வாக அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.