மேலும் வணிக நிறுவனங்கள், கடைகள் பேருந்தில் பயணிப்பவர்கள், சாலையில் நடந்து செல்கிறவர்களுக்கு துண்டுப் பிரசுரங்களை வழங்கி விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
கோவை: கோவை மாவட்டம் வால்பாறையில் தீயணைப்பு மற்றும் மீட்புப் பணி துறை சார்பில் விபத்தில்லா தீபாவளி கொண்டாடுவது குறித்த விழிப்புணர்வு பிரச்சாரம் நடைபெற்றது.

வால்பாறை காந்திசிலை வளாகம், பழைய பேருந்து நிலையம், ஸ்டான் மோர் சந்திப்பு, புதிய பேருந்து நிலையம், வால்பாறை தபால் நிலையம் மற்றும் நகரின் பல்வேறு இடங்களில் வாகனங்கள் மூலம் ஒலி பெருக்கி வழியாக பாதுகாப்பாக பட்டாசு வெடிப்பது எப்படி என்று விளக்கம் அளித்தனர்.

தொடர்ந்து, வணிக நிறுவனங்கள், கடைகள் பேருந்தில் பயணிப்பவர்கள் சாலையில் நடந்து செல்கிறவர்களுக்கு துண்டுப் பிரசுரங்களையும் வழங்கி விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
இதில் தீயணைப்பு மற்றும் மீட்பு பணி வால்பாறை நிலைய ஆய்வாளர் தங்கராஜ், சிறப்பு உதவி ஆய்வாளர் பிரேம்குமார், வேல்மணி, பாலமுரளி, ராஜ்குமார் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
வால்பாறை காந்திசிலை வளாகம், பழைய பேருந்து நிலையம், ஸ்டான் மோர் சந்திப்பு, புதிய பேருந்து நிலையம், வால்பாறை தபால் நிலையம் மற்றும் நகரின் பல்வேறு இடங்களில் வாகனங்கள் மூலம் ஒலி பெருக்கி வழியாக பாதுகாப்பாக பட்டாசு வெடிப்பது எப்படி என்று விளக்கம் அளித்தனர்.
தொடர்ந்து, வணிக நிறுவனங்கள், கடைகள் பேருந்தில் பயணிப்பவர்கள் சாலையில் நடந்து செல்கிறவர்களுக்கு துண்டுப் பிரசுரங்களையும் வழங்கி விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
இதில் தீயணைப்பு மற்றும் மீட்பு பணி வால்பாறை நிலைய ஆய்வாளர் தங்கராஜ், சிறப்பு உதவி ஆய்வாளர் பிரேம்குமார், வேல்மணி, பாலமுரளி, ராஜ்குமார் உட்பட பலர் கலந்து கொண்டனர்.