கைது செய்யப்பட்ட கோவிந்தன் மீது ஏற்கனவே ரத்தினபுரி காவல் நிலையத்தில் பல்வேறு வழிப்பறி வழக்குகள் உள்ளது குறிப்பிடத்தக்கது.
கோவை: கோவை வெள்ளக்கிணறு ரயில்வே கேட் அருகே வழிப்பறி செய்தவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கோவை துடியலூர் அடுத்த வடமதுரை பகுதியைச் சேர்ந்த ஆகாஷ் குமார் (22). இவர் நேற்று காலை வெள்ளக்கிணறு ரயில்வே கேட் அருகே சென்று கொண்டு இருந்தார்.
அப்போது, அவரை வழிமறித்த ஒருவர் கத்தியை காட்டி குமார் பாக்கெட்டில் இருந்து 200 ரூபாய் பணத்தை பறித்துக் கொண்டு தப்பிச் சென்றார்.
பின்னர், இதுகுறித்து ஆகாஷ் குமார் துடியலூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
விசாரணையில் இரத்தினபுரி பகுதியைச் சேர்ந்த கோவிந்தன் என்கிற சரவணன் (34) என்பவர் வழிப்பறி சம்பவத்தில் ஈடுபட்டது தெரியவந்தது. இதையடுத்து, அவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கைது செய்யப்பட்ட கோவிந்தன் மீது ஏற்கனவே ரத்தினபுரி காவல் நிலையத்தில் பல்வேறு வழிப்பறி வழக்குகள் உள்ளது குறிப்பிடத்தக்கது.
கோவை துடியலூர் அடுத்த வடமதுரை பகுதியைச் சேர்ந்த ஆகாஷ் குமார் (22). இவர் நேற்று காலை வெள்ளக்கிணறு ரயில்வே கேட் அருகே சென்று கொண்டு இருந்தார்.
அப்போது, அவரை வழிமறித்த ஒருவர் கத்தியை காட்டி குமார் பாக்கெட்டில் இருந்து 200 ரூபாய் பணத்தை பறித்துக் கொண்டு தப்பிச் சென்றார்.
பின்னர், இதுகுறித்து ஆகாஷ் குமார் துடியலூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
விசாரணையில் இரத்தினபுரி பகுதியைச் சேர்ந்த கோவிந்தன் என்கிற சரவணன் (34) என்பவர் வழிப்பறி சம்பவத்தில் ஈடுபட்டது தெரியவந்தது. இதையடுத்து, அவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கைது செய்யப்பட்ட கோவிந்தன் மீது ஏற்கனவே ரத்தினபுரி காவல் நிலையத்தில் பல்வேறு வழிப்பறி வழக்குகள் உள்ளது குறிப்பிடத்தக்கது.