வால்பாறை நகராட்சி அலுவலகத்தில் கடை வாடகை குறைப்பது சம்பந்தமான ஆலோசனை கூட்டம்..!!

இந்த கூட்டத்தில் வாடகை உயர்வை மறுசீராய்வு செய்து விரைவில் முடிவு செய்ய முடிவெடுக்கப்பட்டது.


கோவை: வால்பாறை நகராட்சி கடை வாடகை குறைப்பது சம்பந்தமான ஆலோசனை கூட்டம் பொள்ளாச்சி பாராளுமன்ற உறுப்பினர் சண்முகசுந்தரம் தலைமையில் நடைபெற்றது.

கோவை மாவட்டம் வால்பாறை நகராட்சி கடை வாடகை குறைப்பது சம்பந்தமான ஆலோசனை கூட்டம் பொள்ளாச்சி பாராளுமன்ற உறுப்பினர் சண்முகசுந்தரம் அவர்கள் தலைமையில் நகராட்சி அலுவலகத்தில் நடைபெற்றது.



வால்பாறை நகராட்சி ஆணையாளர் சுரேஷ்குமார், திமுக நகர பொறுப்பாளர் வழக்கறிஞர் பால்பாண்டி, முன்னாள் நகராட்சி தலைவர் கோழிக்கடை கணேசன், தி.மு.க வர்த்தக அணி மாவட்ட செயலாளர் ஜே.பி.ஆர். வழக்கறிஞர் மா. விஸ்வநாதன், விடுதலை சிறுத்தை கட்சியின் வால்பாறை தொகுதி செயலாளர் C. வீரமணி, அம்பேத்கர் தோட்ட தொழிலாளர் சங்க பொது செயலாளர் கேசவமருகன், தி.மு.க.இளைஞர் அணி செயலாளர் மகுடீஸ்வரன், நகராட்சி கடை வாடகை தாரர்கள் சங்க தலைவர் கீரைக்கடை சிவா, செயலாளர் பி.ஆர். பொன்காமராஜ், பொருளாளர் விஜயன், கெளரவ தலைவர் A.T.K. தனபாண்டியன், செல்வக்குமார், ராஜ்குமார், காமராஜ், டெய்லர் முனுசாமி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

இந்த கூட்டத்தில் வாடகை உயர்வை மறுசீராய்வு செய்து விரைவில் முடிவு செய்ய முடிவு செய்யப்பட்டது.

Newsletter

கோவை பீளமேடு பகுதியில் சுகாதார மையம், விழிப்புணர்வு ஓவியங்கள் உள்ளிட்ட பல்வேறு பணிகள் கவுன்சிலர் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27 பீளமேடு பகுதியில் சுகாதார மைய ஆய்வு, விழிப்புணர்வு ஓவியங்கள், பம்பிங் ஸ்டேஷன் அமைப்பு மற்...

கோவை மாநகராட்சி ஆணையர் மூங்கில் பூங்கா, குடிநீர் விநியோக வசதிகள் மற்றும் உக்கடம் பேருந்து நிலைய பணிகளை ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா கிழக்கு மண்டல மூங்கில் பூங்கா, சித்ரா விமான நிலையம் பகுதி குடிநீர் விநியோகம் மற்று...

கோவையில் நெகிழ்ச்சி: 23 ஆண்டுகளாக காணாமல் போன மகன் பஞ்சாப்பில் மீட்பு; தாய் கண்ணீர்மல்க வரவேற்பு..!

கோவையில் 23 ஆண்டுகளுக்கு முன்பு காணாமல் போன மகன், பஞ்சாப் மாநிலத்தில் இருந்து மீட்கப்பட்டதைத் தொடர்ந்து, தாய் அவரை மீண்ட...

தனியார் பள்ளி கட்டணம்: ஓய்வு பெற்ற நீதிபதி, கல்வியாளர்கள் அடங்கிய குழு அமைக்கப்படும் - அமைச்சர் ராஜ்மோகன்

அரசுப் பள்ளிகளில் இந்த ஆண்டு மாணவர் சேர்க்கை கணிசமாக அதிகரித்துள்ளதாக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன் தெரிவித்துள்...

கோவை உக்கடத்தில் அமலாக்கத்துறை சோதனை

இலங்கை ஈஸ்டர் குண்டுவெடிப்பு வழக்கு தொடர்பாக கோவையில் அமலாக்கத்துறை அதிகாரிகள், உக்கடம் பகுதியில் ஐந்து பேரின் வீடுகளில்...

கோவை மாவட்ட காவல்துறை சார்பில் உரிமை கோரப்படாத வாகனங்கள் பொது ஏலம்

கோவை மாவட்ட காவல்துறையால் அரசுடைமையாக்கப்பட்ட உரிமை கோரப்படாத வாகனங்கள் ஆகஸ்ட் 5-ஆம் தேதி பிஆர்எஸ் மைதானத்தில் பொது ஏலத்...