தமிழக அரசு கோவில் நகைகளை உருக்கி தங்கக் கட்டியாக மாற்றி டெபாசிட் செய்கின்ற திட்டத்தை சமீபத்தில் துவக்கியது குறிப்பிடத்தக்கது.
திருப்பூர்: தமிழக அரசு கோவில் நகைகளை உருக்கி தங்கக் கட்டியாக மாற்றி டெபாசிட் செய்கின்ற திட்டத்தைக் கைவிடக்கோரி இந்து முன்னணி சார்பில் திருப்பூரில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
தமிழக அரசு கோவில் நகைகளை உருக்கி தங்கக் கட்டியாக மாற்றி டெபாசிட் செய்கின்ற திட்டத்தை சமீபத்தில் துவக்கியது.
இந்நிலையில், இத்திட்டத்தை கைவிடக்கோரி இந்து முன்னணி சார்பில் ஆர்ப்பாட்டம் திருப்பூர் மாநகராட்சி முன்பு நடைபெற்றது.
இந்த ஆர்ப்பாட்டத்திற்கு, இந்து முன்னணி மாநில தலைவர் காடேஷ்வரா சி. சுப்பிரமணியம் தலைமையில் நடைபெற்றது.

இந்த ஆர்ப்பாட்டத்தில் ஏராளமானோர் பங்கேற்று தமிழக அரசின் இத்திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்துக் கண்டன கோஷங்களை எழுப்பினர்.
தமிழக அரசு கோவில் நகைகளை உருக்கி தங்கக் கட்டியாக மாற்றி டெபாசிட் செய்கின்ற திட்டத்தை சமீபத்தில் துவக்கியது.
இந்நிலையில், இத்திட்டத்தை கைவிடக்கோரி இந்து முன்னணி சார்பில் ஆர்ப்பாட்டம் திருப்பூர் மாநகராட்சி முன்பு நடைபெற்றது.
இந்த ஆர்ப்பாட்டத்திற்கு, இந்து முன்னணி மாநில தலைவர் காடேஷ்வரா சி. சுப்பிரமணியம் தலைமையில் நடைபெற்றது.
இந்த ஆர்ப்பாட்டத்தில் ஏராளமானோர் பங்கேற்று தமிழக அரசின் இத்திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்துக் கண்டன கோஷங்களை எழுப்பினர்.