கோவை கிணத்துக்கடவில் நடைபெற்ற தெற்கு மாவட்ட காங்கிரஸ் செயல்வீரர் கூட்டம் - தேசிய செயலாளர் ஶ்ரீவல்ல பிரசாத் பங்கேற்பு..!

மேலும், நகரம் மற்றும் ஒன்றிய பகுதிகளில் கமிட்டிகள் அமைத்து வருகிற நகரப்புற உள்ளாட்சித் தேர்தலுக்குத் தயாராக வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.


கோவை: கோவை கிணத்துக்கடவில் நடைபெற்ற தெற்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி செயல்வீரர் கூட்டத்தில் தேசிய செயலாளர் ஶ்ரீவல்ல பிரசாத் பங்கேற்றார்.

கோவை தெற்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டியின் செயல்வீரர்கள் கூட்டம் கிணத்துக்கடவு செக்போஸ்ட் பகுதியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது.



தெற்கு மாவட்ட தலைவர் பகவதி தலைமையில், நடைபெற்ற இந்தக் கூட்டத்தில் மாவட்ட துணைத்தலைவர் வித்யாசாகர் வரவேற்றுப் பேசினார்.



செயல்வீரர்கள் கூட்டத்திற்கு கிணத்துக்கடவு, பொள்ளாச்சி, வால்பாறை தொகுதியை சேர்ந்த காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

செயல்வீரர்கள் கூட்டத்தில் அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் கமிட்டி செயலாளர் ஸ்ரீ வல்ல பிரசாத் கலந்துகொண்டு கட்சி நிர்வாகிகளுக்கு ஆலோசனைகளை வழங்கினார்.

நகரம் மற்றும் ஒன்றிய பகுதிகளில் கமிட்டிகள் அமைத்து வருகிற நகரப்புற உள்ளாட்சித் தேர்தலுக்குத் தயாராக வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.

கூட்டத்தில் தமிழ்நாடு காங்கிரஸ் கட்சி செயலாளர் சித்திக், மாநில துணைத்தலைவர் அழகு ஜெயபாலன், அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி உறுப்பினர் கவிதா, கிணத்துக்கடவு நகர தலைவர் செந்தில்குமார், வட்டார தலைவர் சிவராஜ், மாவட்ட துணைத் தலைவர் லட்சுமணன், நகர துணைத் தலைவர் ஜெகதீஷ், நகர செயலாளர் தம்புராஜ், தேவலட்சுமி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Newsletter

Katta Ravi Teja IAS to Assume Charge as New Coimbatore Corporation Commissioner Tomorrow

Katta Ravi Teja, IAS, who has been appointed as the new Commissioner of the Coimbatore City Municipal Corporation, will...

கோவை மாநகராட்சியின் புதிய ஆணையாளராக கட்டா ரவி தேஜா ஐஏஎஸ் நாளை பொறுப்பேற்பு

கோவை மாநகராட்சியின் புதிய ஆணையாளராக நியமிக்கப்பட்டுள்ள கட்டா ரவி தேஜா, ஐஏஎஸ், நாளை (ஜூன் 3) காலை 10.30 மணிக்கு மாநகராட்ச...

DYFI நிர்வாகிகள் மீது வழக்குப் பதிவு கோரிய மனு; இந்து மக்கள் கட்சிக்கு கடும் கண்டனம்.

DYFI நிர்வாகிகள் மீது வழக்குப் பதிவு செய்யக் கோரி இந்து மக்கள் கட்சி மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்துள்ளதை இந்திய ஜனநாயக வ...

பருத்தி விவசாயிகளைப் போல நூற்பாலைத் துறையினரையும் மத்திய அரசு பாதுகாக்க வேண்டும்: RTF கூட்டமைப்பு வலியுறுத்தல்

பருத்தி விவசாயிகளின் நலனை பாதுகாப்பதில் மத்திய அரசு காட்டும் அக்கறையைப் போலவே, நூற்பாலைத் தொழில்துறையினரின் நலனையும் பாத...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மேயர் தலைமையில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்: 41 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில், ஆணையாளர் M Sivaguru Prabhakaran...

கோவையில் போதைப்பொருள் தடுப்பு: ஆம்னி பேருந்துகள், பார்சல் அலுவலகங்களில் மோப்ப நாயுடன் சோதனை

கோவையில் போதைப்பொருள் ஒழிப்பு நடவடிக்கையாக, வெளிமாநிலங்களில் இருந்து வந்த ஆம்னி பேருந்துகள் மற்றும் பார்சல் அலுவலகங்களில...