மேலும், நகரம் மற்றும் ஒன்றிய பகுதிகளில் கமிட்டிகள் அமைத்து வருகிற நகரப்புற உள்ளாட்சித் தேர்தலுக்குத் தயாராக வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.
கோவை: கோவை கிணத்துக்கடவில் நடைபெற்ற தெற்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி செயல்வீரர் கூட்டத்தில் தேசிய செயலாளர் ஶ்ரீவல்ல பிரசாத் பங்கேற்றார்.
கோவை தெற்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டியின் செயல்வீரர்கள் கூட்டம் கிணத்துக்கடவு செக்போஸ்ட் பகுதியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது.

தெற்கு மாவட்ட தலைவர் பகவதி தலைமையில், நடைபெற்ற இந்தக் கூட்டத்தில் மாவட்ட துணைத்தலைவர் வித்யாசாகர் வரவேற்றுப் பேசினார்.

செயல்வீரர்கள் கூட்டத்திற்கு கிணத்துக்கடவு, பொள்ளாச்சி, வால்பாறை தொகுதியை சேர்ந்த காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.
செயல்வீரர்கள் கூட்டத்தில் அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் கமிட்டி செயலாளர் ஸ்ரீ வல்ல பிரசாத் கலந்துகொண்டு கட்சி நிர்வாகிகளுக்கு ஆலோசனைகளை வழங்கினார்.
நகரம் மற்றும் ஒன்றிய பகுதிகளில் கமிட்டிகள் அமைத்து வருகிற நகரப்புற உள்ளாட்சித் தேர்தலுக்குத் தயாராக வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.
கூட்டத்தில் தமிழ்நாடு காங்கிரஸ் கட்சி செயலாளர் சித்திக், மாநில துணைத்தலைவர் அழகு ஜெயபாலன், அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி உறுப்பினர் கவிதா, கிணத்துக்கடவு நகர தலைவர் செந்தில்குமார், வட்டார தலைவர் சிவராஜ், மாவட்ட துணைத் தலைவர் லட்சுமணன், நகர துணைத் தலைவர் ஜெகதீஷ், நகர செயலாளர் தம்புராஜ், தேவலட்சுமி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
கோவை தெற்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டியின் செயல்வீரர்கள் கூட்டம் கிணத்துக்கடவு செக்போஸ்ட் பகுதியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது.
தெற்கு மாவட்ட தலைவர் பகவதி தலைமையில், நடைபெற்ற இந்தக் கூட்டத்தில் மாவட்ட துணைத்தலைவர் வித்யாசாகர் வரவேற்றுப் பேசினார்.
செயல்வீரர்கள் கூட்டத்திற்கு கிணத்துக்கடவு, பொள்ளாச்சி, வால்பாறை தொகுதியை சேர்ந்த காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.
செயல்வீரர்கள் கூட்டத்தில் அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் கமிட்டி செயலாளர் ஸ்ரீ வல்ல பிரசாத் கலந்துகொண்டு கட்சி நிர்வாகிகளுக்கு ஆலோசனைகளை வழங்கினார்.
நகரம் மற்றும் ஒன்றிய பகுதிகளில் கமிட்டிகள் அமைத்து வருகிற நகரப்புற உள்ளாட்சித் தேர்தலுக்குத் தயாராக வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.
கூட்டத்தில் தமிழ்நாடு காங்கிரஸ் கட்சி செயலாளர் சித்திக், மாநில துணைத்தலைவர் அழகு ஜெயபாலன், அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி உறுப்பினர் கவிதா, கிணத்துக்கடவு நகர தலைவர் செந்தில்குமார், வட்டார தலைவர் சிவராஜ், மாவட்ட துணைத் தலைவர் லட்சுமணன், நகர துணைத் தலைவர் ஜெகதீஷ், நகர செயலாளர் தம்புராஜ், தேவலட்சுமி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.