கோவையில் மகன் திருமணத்திற்கு ஜவுளி எடுக்க சென்றவர் பாத்ரூமில் தவறி விழுந்து சாவு.!!

கோவையில் மகன் திருமணத்திற்கு ஜவுளி எடுக்க ஜவுளிக்கடைக்கு சென்றவர் பாத்ரூமில் தவறி விழுந்து தலையில் பலத்த காயம் ஏற்பட்டு பரிதாபமாக பலியானார்.


கோவை: கோவையில் மகன் திருமணத்திற்கு ஜவுளி எடுக்க ஜவுளிக்கடைக்கு சென்ற அவர் பாத்ரூமில் தவறி விழுந்து தலையில் பலத்த காயம் ஏற்பட்டு பரிதாபமாகப் பலியானார். இந்த சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கோவை வெள்ளலூர் அருகே உள்ள கோணவாய்க்கால் பாளையத்தைச் சேர்ந்தவர் ரங்கநாதன் வயது 53, வெல்டிங் ஒர்க் ஷாப் தொழிலாளி. இவர் நேற்று தனது மகனின் திருமண நிகழ்ச்சிக்கு ஜவுளித் வாங்குவதற்காக டவுன் ஹாலில் உள்ள ஒரு ஜவுளிக் கடைக்குச் சென்றார்.

ஜவுளிகளை வாங்கி முடித்த பின்னர் உக்கடம் பஸ் நிலையத்தில் உள்ள பொது கழிப்பிடத்தை அருகே சென்றார். அப்போது திடீரென நிலை தடுமாறி கீழே விழுந்தார். இதில் அவரது தலையில் பலத்த காயம் ஏற்பட்டது.

இதனைப் பார்த்த அந்த வழியாக சென்றவர்கள் ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடிய ராமநாதனை மீட்டு கோவை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Newsletter

கோவை பீளமேடு பகுதியில் சுகாதார மையம், விழிப்புணர்வு ஓவியங்கள் உள்ளிட்ட பல்வேறு பணிகள் கவுன்சிலர் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27 பீளமேடு பகுதியில் சுகாதார மைய ஆய்வு, விழிப்புணர்வு ஓவியங்கள், பம்பிங் ஸ்டேஷன் அமைப்பு மற்...

கோவை மாநகராட்சி ஆணையர் மூங்கில் பூங்கா, குடிநீர் விநியோக வசதிகள் மற்றும் உக்கடம் பேருந்து நிலைய பணிகளை ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா கிழக்கு மண்டல மூங்கில் பூங்கா, சித்ரா விமான நிலையம் பகுதி குடிநீர் விநியோகம் மற்று...

கோவையில் நெகிழ்ச்சி: 23 ஆண்டுகளாக காணாமல் போன மகன் பஞ்சாப்பில் மீட்பு; தாய் கண்ணீர்மல்க வரவேற்பு..!

கோவையில் 23 ஆண்டுகளுக்கு முன்பு காணாமல் போன மகன், பஞ்சாப் மாநிலத்தில் இருந்து மீட்கப்பட்டதைத் தொடர்ந்து, தாய் அவரை மீண்ட...

தனியார் பள்ளி கட்டணம்: ஓய்வு பெற்ற நீதிபதி, கல்வியாளர்கள் அடங்கிய குழு அமைக்கப்படும் - அமைச்சர் ராஜ்மோகன்

அரசுப் பள்ளிகளில் இந்த ஆண்டு மாணவர் சேர்க்கை கணிசமாக அதிகரித்துள்ளதாக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன் தெரிவித்துள்...

கோவை உக்கடத்தில் அமலாக்கத்துறை சோதனை

இலங்கை ஈஸ்டர் குண்டுவெடிப்பு வழக்கு தொடர்பாக கோவையில் அமலாக்கத்துறை அதிகாரிகள், உக்கடம் பகுதியில் ஐந்து பேரின் வீடுகளில்...

கோவை மாவட்ட காவல்துறை சார்பில் உரிமை கோரப்படாத வாகனங்கள் பொது ஏலம்

கோவை மாவட்ட காவல்துறையால் அரசுடைமையாக்கப்பட்ட உரிமை கோரப்படாத வாகனங்கள் ஆகஸ்ட் 5-ஆம் தேதி பிஆர்எஸ் மைதானத்தில் பொது ஏலத்...