தீபாவளி பண்டிகையை முன்னிட்டு கிணத்துக்கடவில் சந்தேகத்திற்கிடமாக சுற்றித்திரிந்த 6- நபர்கள் கைது.!!

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு கிணத்துக்கடவு பகுதி முழுவதும் இரவு நேரத்தில் போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டதில், சந்தேகத்திற்கிடமாக சுற்றித்திரிந்த 6- நபர்களைப் பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


கோவை: தீபாவளி பண்டிகையை முன்னிட்டு கிணத்துக்கடவு பகுதி முழுவதும் இரவு நேரத்தில் போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டதில், சந்தேகத்திற்கிடமாக சுற்றித்திரிந்த 6- நபர்களைப் பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு திருட்டு சம்பவங்களைத் தடுக்கும் வகையில் கிணத்துக்கடவு காவல்துறையினர் இரவு தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக நேற்று ஞாயிற்றுக்கிழமை என்பதால் நள்ளிரவில் நேரத்தில் கிணத்துக்கடவு காவல் துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டனர்.

கிணத்துக்கடவு காவல்துறை உதவி ஆய்வாளர் அருள் பிரகாஷ் தலைமையிலான போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டபோது கிணத்துக்கடவு பழைய பேருந்து நிலையம், ஆர்.எஸ்.ரோடு, பழைய செக்போஸ்ட், மற்றும் கோவில்பாளையம் பகுதிகளில் நள்ளிரவு நேரத்தில் சந்தேகத்திற்கு இடமாகச் சுற்றித் திரிந்த 6-பேரை பிடித்தனர்.

மேலும் ஆறு பேர் மீதும் சந்தேக வழக்குப்பதிவு செய்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

Newsletter

Katta Ravi Teja IAS to Assume Charge as New Coimbatore Corporation Commissioner Tomorrow

Katta Ravi Teja, IAS, who has been appointed as the new Commissioner of the Coimbatore City Municipal Corporation, will...

கோவை மாநகராட்சியின் புதிய ஆணையாளராக கட்டா ரவி தேஜா ஐஏஎஸ் நாளை பொறுப்பேற்பு

கோவை மாநகராட்சியின் புதிய ஆணையாளராக நியமிக்கப்பட்டுள்ள கட்டா ரவி தேஜா, ஐஏஎஸ், நாளை (ஜூன் 3) காலை 10.30 மணிக்கு மாநகராட்ச...

DYFI நிர்வாகிகள் மீது வழக்குப் பதிவு கோரிய மனு; இந்து மக்கள் கட்சிக்கு கடும் கண்டனம்.

DYFI நிர்வாகிகள் மீது வழக்குப் பதிவு செய்யக் கோரி இந்து மக்கள் கட்சி மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்துள்ளதை இந்திய ஜனநாயக வ...

பருத்தி விவசாயிகளைப் போல நூற்பாலைத் துறையினரையும் மத்திய அரசு பாதுகாக்க வேண்டும்: RTF கூட்டமைப்பு வலியுறுத்தல்

பருத்தி விவசாயிகளின் நலனை பாதுகாப்பதில் மத்திய அரசு காட்டும் அக்கறையைப் போலவே, நூற்பாலைத் தொழில்துறையினரின் நலனையும் பாத...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மேயர் தலைமையில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்: 41 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில், ஆணையாளர் M Sivaguru Prabhakaran...

கோவையில் போதைப்பொருள் தடுப்பு: ஆம்னி பேருந்துகள், பார்சல் அலுவலகங்களில் மோப்ப நாயுடன் சோதனை

கோவையில் போதைப்பொருள் ஒழிப்பு நடவடிக்கையாக, வெளிமாநிலங்களில் இருந்து வந்த ஆம்னி பேருந்துகள் மற்றும் பார்சல் அலுவலகங்களில...