தீபாவளி பண்டிகையை முன்னிட்டு கிணத்துக்கடவில் சந்தேகத்திற்கிடமாக சுற்றித்திரிந்த 6- நபர்கள் கைது.!!

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு கிணத்துக்கடவு பகுதி முழுவதும் இரவு நேரத்தில் போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டதில், சந்தேகத்திற்கிடமாக சுற்றித்திரிந்த 6- நபர்களைப் பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


கோவை: தீபாவளி பண்டிகையை முன்னிட்டு கிணத்துக்கடவு பகுதி முழுவதும் இரவு நேரத்தில் போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டதில், சந்தேகத்திற்கிடமாக சுற்றித்திரிந்த 6- நபர்களைப் பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு திருட்டு சம்பவங்களைத் தடுக்கும் வகையில் கிணத்துக்கடவு காவல்துறையினர் இரவு தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக நேற்று ஞாயிற்றுக்கிழமை என்பதால் நள்ளிரவில் நேரத்தில் கிணத்துக்கடவு காவல் துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டனர்.

கிணத்துக்கடவு காவல்துறை உதவி ஆய்வாளர் அருள் பிரகாஷ் தலைமையிலான போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டபோது கிணத்துக்கடவு பழைய பேருந்து நிலையம், ஆர்.எஸ்.ரோடு, பழைய செக்போஸ்ட், மற்றும் கோவில்பாளையம் பகுதிகளில் நள்ளிரவு நேரத்தில் சந்தேகத்திற்கு இடமாகச் சுற்றித் திரிந்த 6-பேரை பிடித்தனர்.

மேலும் ஆறு பேர் மீதும் சந்தேக வழக்குப்பதிவு செய்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

Newsletter

பயனற்ற நடைபாதை மேம்பாலம்: அவிநாசி–கொச்சின் தேசிய நெடுஞ்சாலையில் மக்கள் முற்றுகை

அவிநாசி–கொச்சின் தேசிய நெடுஞ்சாலையில் வாகனங்கள் செல்லக்கூடிய மேம்பாலம் அமைக்கக் கோரிய நிலையில், நடைபாதை மேம்பாலப் பணிகள...

கோவையில் IWMA கருத்தரங்கு: தொழிற்சாலை கழிவு மேலாண்மை குறித்து விழிப்புணர்வு

கோவையில் நடைபெற்ற தொழில்துறை கழிவு மேலாண்மை கருத்தரங்கில், தொழிற்சாலை கழிவுகள் சட்டவிரோதமாக அப்புறப்படுத்தப்படுவதைத் தடு...

கோவை-அவிநாசி சாலையில் புதிய போக்குவரத்து சிக்னல்கள்: இன்று சோதனை ஓட்டம் தொடக்கம்

கோவை-அவிநாசி சாலையில் ESSO Bank மற்றும் Pioneer Mill சந்திப்புகளில் அமைக்கப்பட்ட புதிய தானியங்கி போக்குவரத்து சிக்னல்கள்...

கோவையில் மக்கள் நீதிமன்றம்: ஒரே நாளில் 4782 வழக்குகளுக்கு தீர்வு, ரூ.1.11 கோடி இழப்பீடு

கோவை மாவட்டத்தில் நடைபெற்ற தேசிய மக்கள் நீதிமன்றத்தில் 4782 வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டது. விபத்தில் உயிரிழந்த இரு கு...

கோவை மாநகராட்சி மாமன்ற சாதாரணக் கூட்டம் ஜூன் 17-இல் அறிவிப்பு

கோவை மாநகராட்சியின் மாமன்ற சாதாரணக் கூட்டம் ஜூன் 17-ஆம் தேதி புதன்கிழமை காலை 10.30 மணிக்கு விக்டோரியா ஹால் கூட்ட அரங்கில...

கோவையில் ஜூன் 15 அன்று முதியோர் கொடுஞ்செயல் எதிர்ப்பு உறுதிமொழி எடுக்க அனைத்து பள்ளிகளுக்கும் மாவட்ட ஆட்சியர் உத்தரவு

கோவை மாவட்ட ஆட்சியர் பவன்குமார் கிரியப்பனவர், ஜூன் 15 அன்று முதியோர் கொடுஞ்செயல் எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு மாவட்டத்தி...