கோவை ரயில் நிலையத்தில் ரயில்வே பாதுகாப்பு படை போலீசார், தனிப்படை அமைத்து பயணிகளின் உடைமைகளை சோதனையிட்டு வருகின்றனர்.
கோவை: ரயில்களில் வெளியூர்களுக்கு பட்டாசுகளை கொண்டு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.
இதனைத் தொடர்ந்து, கோவை ரயில்வே நிலையத்தில் ரயில்வே போலீசார் தொடர்ந்து பயணிகளிடம் பரிசோதனை மற்றும் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். பட்டாசு கொண்டு செல்பவர்கள் மீது தக்க நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் கூறியுள்ளனர்.
ரயில்களில் பட்டாசுகள் கொண்டு செல்ல ரயில்வே போலீசார் தடை விதித்துள்ளனர். தீபாவளி நெருங்கி வருகிறது. பட்டாசுக்கடைகளில் இன்னும் சில நாட்களில் விற்பனை துவங்கி விடும். ரயில்களில் பட்டாசு கொண்டு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.
கோவை ரயில் நிலையத்தில் ரயில்வே பாதுகாப்பு படை போலீசார், தனிப்படை அமைத்து பயணிகளின் உடைமைகளை சோதனையிட துவங்கியுள்ளனர். தடையை மீறி ரயில்களில் பட்டாசுகளை கொண்டு சென்றால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்துள்ளனர்.
இதனைத் தொடர்ந்து, கோவை ரயில்வே நிலையத்தில் ரயில்வே போலீசார் தொடர்ந்து பயணிகளிடம் பரிசோதனை மற்றும் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். பட்டாசு கொண்டு செல்பவர்கள் மீது தக்க நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் கூறியுள்ளனர்.
ரயில்களில் பட்டாசுகள் கொண்டு செல்ல ரயில்வே போலீசார் தடை விதித்துள்ளனர். தீபாவளி நெருங்கி வருகிறது. பட்டாசுக்கடைகளில் இன்னும் சில நாட்களில் விற்பனை துவங்கி விடும். ரயில்களில் பட்டாசு கொண்டு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.
கோவை ரயில் நிலையத்தில் ரயில்வே பாதுகாப்பு படை போலீசார், தனிப்படை அமைத்து பயணிகளின் உடைமைகளை சோதனையிட துவங்கியுள்ளனர். தடையை மீறி ரயில்களில் பட்டாசுகளை கொண்டு சென்றால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்துள்ளனர்.