கோவையில் ரயில்களில் பட்டாசு கொண்டு செல்ல தடை - போலீசார் தீவிர கண்காணிப்பு..!

கோவை ரயில் நிலையத்தில் ரயில்வே பாதுகாப்பு படை போலீசார், தனிப்படை அமைத்து பயணிகளின் உடைமைகளை சோதனையிட்டு வருகின்றனர்.


கோவை: ரயில்களில் வெளியூர்களுக்கு பட்டாசுகளை கொண்டு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.

இதனைத் தொடர்ந்து, கோவை ரயில்வே நிலையத்தில் ரயில்வே போலீசார் தொடர்ந்து பயணிகளிடம் பரிசோதனை மற்றும் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். பட்டாசு கொண்டு செல்பவர்கள் மீது தக்க நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் கூறியுள்ளனர்.

ரயில்களில் பட்டாசுகள் கொண்டு செல்ல ரயில்வே போலீசார் தடை விதித்துள்ளனர். தீபாவளி நெருங்கி வருகிறது. பட்டாசுக்கடைகளில் இன்னும் சில நாட்களில் விற்பனை துவங்கி விடும். ரயில்களில் பட்டாசு கொண்டு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.

கோவை ரயில் நிலையத்தில் ரயில்வே பாதுகாப்பு படை போலீசார், தனிப்படை அமைத்து பயணிகளின் உடைமைகளை சோதனையிட துவங்கியுள்ளனர். தடையை மீறி ரயில்களில் பட்டாசுகளை கொண்டு சென்றால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்துள்ளனர்.

Newsletter

‘பியூஸ் கட்டை திருட்டு’, ‘சதி’ என ரீல்களை நிறுத்திவிட்டு, ரியல் நிர்வாகத்தில் கவனம் செலுத்த வேண்டும்: செந்தில் பாலாஜி

தமிழகத்தில் தொடரும் மின்வெட்டு மற்றும் மக்கள் போராட்டங்கள் தொடர்பாக, பிரச்சினைக்கு தீர்வு காண்பதற்குப் பதிலாக திசைதிருப்...

கிணத்துக்கடவில் 10,000 மரக்கன்றுகள் நடவு தொடக்கம்

கிணத்துக்கடவு கொண்டம்பட்டி ஊராட்சியில் சமூக பங்களிப்பு நிதியின் கீழ் 10,000 மரக்கன்றுகள் நடும் பணியை மாவட்ட ஆட்சித்தலைவர...

கோவை அரசு மருத்துவமனையில் இருந்து கைதி தப்பிய வழக்கில் 3 காவலர்கள் பணியிடை நீக்கம்

கோவை அரசு மருத்துவமனையில் இருந்து தப்பிய மோசடி வழக்கு கைதிக்கு உதவியதாக இரண்டாம் நிலை காவலர் மற்றும் கார் ஓட்டுநர் கைது...

காடுவெட்டிபாளையம் பகுதியில் நாளை மின்தடை

பாப்பம்பட்டி, என்.ஜி.பாளையம், எஸ்.ஆர்.பாளையம், அன்னூர் பகுதி மற்றும் சுண்டமேடு பகுதியில் ஜூன் 15 காலை 9 மணி முதல் மாலை 4...

பட்டணம் பகுதியில் நாளை மின்தடை அறிவிப்பு

பட்டணம், பட்டணம் புதூர், கம்பன் நகர், நொய்யல் நகர், சத்யநாராயணபுரம், காரவளி சாலை, நாகமநாயக்கன்பாளையம், காவேரி நகர் மற்று...

பயனற்ற நடைபாதை மேம்பாலம்: அவிநாசி–கொச்சின் தேசிய நெடுஞ்சாலையில் மக்கள் முற்றுகை

அவிநாசி–கொச்சின் தேசிய நெடுஞ்சாலையில் வாகனங்கள் செல்லக்கூடிய மேம்பாலம் அமைக்கக் கோரிய நிலையில், நடைபாதை மேம்பாலப் பணிகள...