கோவையில் ரயில்களில் பட்டாசு கொண்டு செல்ல தடை - போலீசார் தீவிர கண்காணிப்பு..!

கோவை ரயில் நிலையத்தில் ரயில்வே பாதுகாப்பு படை போலீசார், தனிப்படை அமைத்து பயணிகளின் உடைமைகளை சோதனையிட்டு வருகின்றனர்.


கோவை: ரயில்களில் வெளியூர்களுக்கு பட்டாசுகளை கொண்டு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.

இதனைத் தொடர்ந்து, கோவை ரயில்வே நிலையத்தில் ரயில்வே போலீசார் தொடர்ந்து பயணிகளிடம் பரிசோதனை மற்றும் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். பட்டாசு கொண்டு செல்பவர்கள் மீது தக்க நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் கூறியுள்ளனர்.

ரயில்களில் பட்டாசுகள் கொண்டு செல்ல ரயில்வே போலீசார் தடை விதித்துள்ளனர். தீபாவளி நெருங்கி வருகிறது. பட்டாசுக்கடைகளில் இன்னும் சில நாட்களில் விற்பனை துவங்கி விடும். ரயில்களில் பட்டாசு கொண்டு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.

கோவை ரயில் நிலையத்தில் ரயில்வே பாதுகாப்பு படை போலீசார், தனிப்படை அமைத்து பயணிகளின் உடைமைகளை சோதனையிட துவங்கியுள்ளனர். தடையை மீறி ரயில்களில் பட்டாசுகளை கொண்டு சென்றால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்துள்ளனர்.

Newsletter

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...

கோவையில் ஜூன் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு...

கோவையில் கல்லூரி மாணவரை சிறை வைத்து தாக்கி நகை, பைக் பறிப்பு

குனியமுத்தூரில் புதிய வாடகை அறை பார்க்கச் சென்ற கல்லூரி மாணவரை அறைக்குள் அடைத்து வைத்து கத்தி, இரும்புக் கம்பியால் தாக்க...

கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த கொலை வழக்குக் கைதி உயிரிழப்பு

கோவை அரசு மருத்துவமனையில் போலீஸ் பாதுகாப்புடன் சிகிச்சை பெற்று வந்த கொலை வழக்கில் தண்டனை பெற்ற கைதி மணிகண்டன் உயிரிழந்த...