கிணத்துக்கடவில் தடையை மீறி கள்ளு விற்பனை செய்தவர் கைது.!!

கிணத்துக்கடவு வடபுதூர் பகுதியில் தனியார் தோட்டத்தில் சோதனை செய்ததில் தடையை மீறி சட்டவிரோதமாக கள்ளு விற்பனை செய்தது தெரிய வந்ததையடுத்து, விற்பனை செய்தவர் கைது செய்யப்பட்டுள்ளார்.


கோவை: கிணத்துக்கடவு வடபுதூர் பகுதியில் தடையை மீறி கள்ளு விற்பனை செய்தவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கோவை மாவட்டம் கிணத்துக்கடவு அருகே வடபுதூர் பகுதியில் உள்ள தனியார் தோட்டத்தில் தமிழக அரசால் தடைசெய்யப்பட்ட கள்ளு விற்பனை செய்வதாக கிணத்துக்கடவு காவல் நிலைய உதவி ஆய்வாளர் அருள்பிரகாசுக்கு ரகசியத் தகவல் கிடைத்தது.

இதையடுத்து சம்பவ இடத்துக்குச் சென்ற காவல்துறையினர் வடபுதூர் பகுதியிலுள்ள தனியார் தோட்டத்தில் சோதனை செய்ததில் சட்டவிரோதமாக கள்ளு விற்பனை செய்தது தெரிய வந்தது.

இதையடுத்து தோட்டத்தில் கள்ளு விற்பனை செய்த திருமூர்த்தி என்பவரைக் கைது செய்து அங்கு விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த 10 லிட்டர் கள்ளுளை பறிமுதல் செய்து அதே இடத்தில்அழித்தனர்.

இதுகுறித்து கிணத்துக்கடவு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Newsletter

கோவை பீளமேடு பகுதியில் சுகாதார மையம், விழிப்புணர்வு ஓவியங்கள் உள்ளிட்ட பல்வேறு பணிகள் கவுன்சிலர் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27 பீளமேடு பகுதியில் சுகாதார மைய ஆய்வு, விழிப்புணர்வு ஓவியங்கள், பம்பிங் ஸ்டேஷன் அமைப்பு மற்...

கோவை மாநகராட்சி ஆணையர் மூங்கில் பூங்கா, குடிநீர் விநியோக வசதிகள் மற்றும் உக்கடம் பேருந்து நிலைய பணிகளை ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா கிழக்கு மண்டல மூங்கில் பூங்கா, சித்ரா விமான நிலையம் பகுதி குடிநீர் விநியோகம் மற்று...

கோவையில் நெகிழ்ச்சி: 23 ஆண்டுகளாக காணாமல் போன மகன் பஞ்சாப்பில் மீட்பு; தாய் கண்ணீர்மல்க வரவேற்பு..!

கோவையில் 23 ஆண்டுகளுக்கு முன்பு காணாமல் போன மகன், பஞ்சாப் மாநிலத்தில் இருந்து மீட்கப்பட்டதைத் தொடர்ந்து, தாய் அவரை மீண்ட...

தனியார் பள்ளி கட்டணம்: ஓய்வு பெற்ற நீதிபதி, கல்வியாளர்கள் அடங்கிய குழு அமைக்கப்படும் - அமைச்சர் ராஜ்மோகன்

அரசுப் பள்ளிகளில் இந்த ஆண்டு மாணவர் சேர்க்கை கணிசமாக அதிகரித்துள்ளதாக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன் தெரிவித்துள்...

கோவை உக்கடத்தில் அமலாக்கத்துறை சோதனை

இலங்கை ஈஸ்டர் குண்டுவெடிப்பு வழக்கு தொடர்பாக கோவையில் அமலாக்கத்துறை அதிகாரிகள், உக்கடம் பகுதியில் ஐந்து பேரின் வீடுகளில்...

கோவை மாவட்ட காவல்துறை சார்பில் உரிமை கோரப்படாத வாகனங்கள் பொது ஏலம்

கோவை மாவட்ட காவல்துறையால் அரசுடைமையாக்கப்பட்ட உரிமை கோரப்படாத வாகனங்கள் ஆகஸ்ட் 5-ஆம் தேதி பிஆர்எஸ் மைதானத்தில் பொது ஏலத்...