கிணத்துக்கடவு அருகே உள்ள ஏலூர் பிரிவில் கோவை பொள்ளாச்சி தேசிய நெடுஞ்சாலையில் வந்து கொண்டிருக்கும்போது கட்டுப்பாட்டை இழந்த கார் சாலையோரம் கவிழ்ந்து விபத்து ஏற்பட்டநிலையில், இது குறித்து செட்டிபாளையம் காவல்துறையினர் விசாரணை செய்து வருகின்றனர்.
கோவை: கிணத்துக்கடவு அருகே உள்ள ஏலூர் பிரிவில் கோவை பொள்ளாச்சி தேசிய நெடுஞ்சாலையில் வந்து கொண்டிருக்கும்போது கட்டுப்பாட்டை இழந்த கார் சாலையோரம் கவிழ்ந்து விபத்து ஏற்பட்டது.
கோவை மாவட்டம் மலுமிச்சம்பட்டி பகுதியைச் சேர்ந்தவர்கள் கார் மூலம் இன்று காலை பொள்ளாச்சி நோக்கி வந்து கொண்டிருந்தாக கூறப்படுகிறது.
அப்போது கிணத்துக்கடவு அருகே உள்ள ஏலூர் பிரிவில் கோவை பொள்ளாச்சி தேசிய நெடுஞ்சாலையில் வந்து கொண்டிருக்கும்போது கட்டுப்பாட்டை இழந்த கார் சாலையோரம் கவிழ்ந்து விபத்து ஏற்பட்டது.

இதில் காரில் காயத்துடன் இருந்தவர்களை மீட்ட அக்கம்பக்கத்தினர் ஆம்புலன்ஸ் மூலம் பொள்ளாச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.
இந்த விபத்து குறித்து செட்டிபாளையம் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
கோவை மாவட்டம் மலுமிச்சம்பட்டி பகுதியைச் சேர்ந்தவர்கள் கார் மூலம் இன்று காலை பொள்ளாச்சி நோக்கி வந்து கொண்டிருந்தாக கூறப்படுகிறது.
அப்போது கிணத்துக்கடவு அருகே உள்ள ஏலூர் பிரிவில் கோவை பொள்ளாச்சி தேசிய நெடுஞ்சாலையில் வந்து கொண்டிருக்கும்போது கட்டுப்பாட்டை இழந்த கார் சாலையோரம் கவிழ்ந்து விபத்து ஏற்பட்டது.
இதில் காரில் காயத்துடன் இருந்தவர்களை மீட்ட அக்கம்பக்கத்தினர் ஆம்புலன்ஸ் மூலம் பொள்ளாச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.
இந்த விபத்து குறித்து செட்டிபாளையம் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.