கிணத்துக்கடவு ஏலூர் பிரிவில் கட்டுப்பாட்டை இழந்த கார் சாலையோரம் கவிழ்ந்து விபத்து.!!

கிணத்துக்கடவு அருகே உள்ள ஏலூர் பிரிவில் கோவை பொள்ளாச்சி தேசிய நெடுஞ்சாலையில் வந்து கொண்டிருக்கும்போது கட்டுப்பாட்டை இழந்த கார் சாலையோரம் கவிழ்ந்து விபத்து ஏற்பட்டநிலையில், இது குறித்து செட்டிபாளையம் காவல்துறையினர் விசாரணை செய்து வருகின்றனர்.


கோவை: கிணத்துக்கடவு அருகே உள்ள ஏலூர் பிரிவில் கோவை பொள்ளாச்சி தேசிய நெடுஞ்சாலையில் வந்து கொண்டிருக்கும்போது கட்டுப்பாட்டை இழந்த கார் சாலையோரம் கவிழ்ந்து விபத்து ஏற்பட்டது.

கோவை மாவட்டம் மலுமிச்சம்பட்டி பகுதியைச் சேர்ந்தவர்கள் கார் மூலம் இன்று காலை பொள்ளாச்சி நோக்கி வந்து கொண்டிருந்தாக கூறப்படுகிறது.

அப்போது கிணத்துக்கடவு அருகே உள்ள ஏலூர் பிரிவில் கோவை பொள்ளாச்சி தேசிய நெடுஞ்சாலையில் வந்து கொண்டிருக்கும்போது கட்டுப்பாட்டை இழந்த கார் சாலையோரம் கவிழ்ந்து விபத்து ஏற்பட்டது.



இதில் காரில் காயத்துடன் இருந்தவர்களை மீட்ட அக்கம்பக்கத்தினர் ஆம்புலன்ஸ் மூலம் பொள்ளாச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.

இந்த விபத்து குறித்து செட்டிபாளையம் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Newsletter

கோவை பீளமேடு பகுதியில் சுகாதார மையம், விழிப்புணர்வு ஓவியங்கள் உள்ளிட்ட பல்வேறு பணிகள் கவுன்சிலர் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27 பீளமேடு பகுதியில் சுகாதார மைய ஆய்வு, விழிப்புணர்வு ஓவியங்கள், பம்பிங் ஸ்டேஷன் அமைப்பு மற்...

கோவை மாநகராட்சி ஆணையர் மூங்கில் பூங்கா, குடிநீர் விநியோக வசதிகள் மற்றும் உக்கடம் பேருந்து நிலைய பணிகளை ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா கிழக்கு மண்டல மூங்கில் பூங்கா, சித்ரா விமான நிலையம் பகுதி குடிநீர் விநியோகம் மற்று...

கோவையில் நெகிழ்ச்சி: 23 ஆண்டுகளாக காணாமல் போன மகன் பஞ்சாப்பில் மீட்பு; தாய் கண்ணீர்மல்க வரவேற்பு..!

கோவையில் 23 ஆண்டுகளுக்கு முன்பு காணாமல் போன மகன், பஞ்சாப் மாநிலத்தில் இருந்து மீட்கப்பட்டதைத் தொடர்ந்து, தாய் அவரை மீண்ட...

தனியார் பள்ளி கட்டணம்: ஓய்வு பெற்ற நீதிபதி, கல்வியாளர்கள் அடங்கிய குழு அமைக்கப்படும் - அமைச்சர் ராஜ்மோகன்

அரசுப் பள்ளிகளில் இந்த ஆண்டு மாணவர் சேர்க்கை கணிசமாக அதிகரித்துள்ளதாக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன் தெரிவித்துள்...

கோவை உக்கடத்தில் அமலாக்கத்துறை சோதனை

இலங்கை ஈஸ்டர் குண்டுவெடிப்பு வழக்கு தொடர்பாக கோவையில் அமலாக்கத்துறை அதிகாரிகள், உக்கடம் பகுதியில் ஐந்து பேரின் வீடுகளில்...

கோவை மாவட்ட காவல்துறை சார்பில் உரிமை கோரப்படாத வாகனங்கள் பொது ஏலம்

கோவை மாவட்ட காவல்துறையால் அரசுடைமையாக்கப்பட்ட உரிமை கோரப்படாத வாகனங்கள் ஆகஸ்ட் 5-ஆம் தேதி பிஆர்எஸ் மைதானத்தில் பொது ஏலத்...