இணையதளம் மூலம் போட்டோவால்டிக் வடிவமைப்பு மற்றும் பொருத்தும் பயிற்சிகள்

புதுப்பிக்கத்தக்க ஆற்றலுக்கான அமைச்சகம் சார்பில் போட்டோவால்டிக் வடிவமைப்பு மற்றும் அதனை பொருத்துவதற்கான பயிற்சிகள் வழங்கப்பட உள்ளது. இந்த சோலார் மின் சக்தி சேமிப்பு கருவி மூலம் 100 ஜிகாவாட் மின் உற்பத்தியினை பெற மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.

2022ம் வருடத்திற்குள் 100 ஜிகாவாட் மின்சாரம் இதன் மூலம் தயாரிக்க வேண்டும் என உருவாக்கப்பட்டுள்ள இத்திட்டத்திற்கு தேசிய சூரிய மின் ஆற்றல் மிசன் என பெயரிடப்பட்டுள்ளது.

ஆனால், இதை நிறைவேற்றுவதற்கான போதிய பயிற்சிபெற்றவர்கள் இல்லாததால் இதனை நிறைவேற்றுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. எனவே இதுகுறித்தான போதிய பயிற்சிகள் வழங்க இணையதளம் மூலம் பயிற்சி வகுப்புகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.

சென்னையை சேர்ந்த ஐயாச்சாரியா சிலிகான் வரையருக்கப்பட்ட நிறுவனம் இதற்கு இணையதளம் மூலம் பயிற்சிகள் வழங்க திட்டமிட்டுள்ளது. இதில், ரூ.599 செலுத்தி பயிற்சி வகுப்பில் இணைந்துகொள்ளலாம்.

Newsletter

சாதனைகளை கூறி வெற்றி பெறுவேன்; யாரையும் குறைத்து மதிப்பிடவில்லை - செந்தில் பாலாஜி

கோவை தெற்கு தொகுதியில் DMK வேட்பாளர் செந்தில் பாலாஜி தேர்தல் பணி குழு அலுவலகத்தை காந்திபுரத்தில் திறந்து வைத்தார். எதிரண...

கோவையை உலகத் தர நகரமாக மாற்ற கருத்தரங்கம்

கோவை நவஇந்தியாவில் ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் “கோயம்புத்தூரை உலகத் தர நகரமாக மாற்றுவோம்” கருத்தரங...

மகாவீர் ஜெயந்தி: மார்ச் 31ல் இறைச்சி விற்பனைக்கு தடை - கோயம்புத்தூர் மாநகராட்சி அறிவிப்பு

மகாவீர் ஜெயந்தி விழாவையொட்டி மார்ச் 31, 2026 அன்று கோயம்புத்தூர் மாநகராட்சி பகுதியில் அனைத்து விதமான இறைச்சி விற்பனை மற்...

கவுண்டம்பாளையம் தொகுதியில் NTK வேட்பாளர் கலாமணி ஜெகநாதன் வேட்புமனு தாக்கல்

கோவை கவுண்டம்பாளையம் சட்டமன்றத் தொகுதியில் நாம் தமிழர் கட்சி வேட்பாளராக கலாமணி ஜெகநாதன் இன்று வேட்புமனுவை தாக்கல் செய்தா...

பார்க் தொழிற்பக் கல்லூரியில் உலக தண்ணீர் மற்றும் வனங்கள் தினம் கொண்டாடப்பட்டது

கோவை கருமத்தம்பட்டியில் உள்ள பார்க் தொழிற்பக் கல்லூரியில் உலக தண்ணீர் தினம் மற்றும் உலக வனங்கள் தினம் மார்ச் 28 அன்று கொ...

அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ. மனைவி கலைச்செல்வி நாம் தமிழர் கட்சியில் இணைவு

வால்பாறை தொகுதி முன்னாள் எம்.எல்.ஏ. அமுல் கந்தசாமியின் மனைவி கலைச்செல்வி, அதிமுக சார்பில் சட்டப் பேரவை தேர்தலில் போட்டிய...