கோவையில் மூச்சுத்திணறல் ஏற்பட்டு சிறைக்கைதி பலி.!!

கோவை மத்தியச் சிறையில், உள்ள சிறை கைதி ஒருவர் ரத்த அழுத்தம் மற்றும் மூச்சுத் திணறல், சர்க்கரை நோய்க்குச் சிகிச்சை பெற்று வந்த நிலையில் மூச்சுத்திணறல் காரணமாகச் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.


கோவை: கோவை மத்தியச் சிறையில், உள்ள சிறை கைதி ஒருவர் ரத்த அழுத்தம் மற்றும் மூச்சுத் திணறல், சர்க்கரை நோய்க்குச் சிகிச்சை பெற்று வந்த நிலையில் மூச்சுத்திணறல் காரணமாகச் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

தேனி மாவட்டம் தேவாரம் சேர்ந்த ராமையா என்பவரின் மகன் ரமேஷ் (44). இவர் கடந்த ஜூன் மாதம் கஞ்சா விற்ற வழக்கில் கைது செய்யப்பட்டு பொள்ளாச்சி சப் ஜெயிலில் அடைக்கப்பட்டிருந்தார்.

தொடர்ந்து கோவை மத்தியச் சிறைக்குக் கடந்த ஜூலை மாதம் 3-ஆம் தேதி மாற்றப்பட்டார். இவருக்கு ரத்த அழுத்தம் மற்றும் மூச்சுத் திணறல், சர்க்கரை நோய் ஆகியவை இருந்து வந்தது.

இதற்காக அவர் சிகிச்சை பெற்று வந்த நிலையில் நேற்று முன்தினம் திடீரென ரமேஷுக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டது. இதை அடுத்து அவர் கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.

இந்நிலையில் ரமேஷ் சிகிச்சை பலன் அளிக்காமல் நேற்று மதியம் இறந்தார். இதுகுறித்து கோவை மத்தியச் சிறை ஜெயிலர் சிவராஜன் ரேஸ்கோர்ஸ் போலீசில் புகார் அளித்தார். புகாரின் பேரில் காவல்துறை வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Newsletter

கோவை பீளமேடு பகுதியில் சுகாதார மையம், விழிப்புணர்வு ஓவியங்கள் உள்ளிட்ட பல்வேறு பணிகள் கவுன்சிலர் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27 பீளமேடு பகுதியில் சுகாதார மைய ஆய்வு, விழிப்புணர்வு ஓவியங்கள், பம்பிங் ஸ்டேஷன் அமைப்பு மற்...

கோவை மாநகராட்சி ஆணையர் மூங்கில் பூங்கா, குடிநீர் விநியோக வசதிகள் மற்றும் உக்கடம் பேருந்து நிலைய பணிகளை ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா கிழக்கு மண்டல மூங்கில் பூங்கா, சித்ரா விமான நிலையம் பகுதி குடிநீர் விநியோகம் மற்று...

கோவையில் நெகிழ்ச்சி: 23 ஆண்டுகளாக காணாமல் போன மகன் பஞ்சாப்பில் மீட்பு; தாய் கண்ணீர்மல்க வரவேற்பு..!

கோவையில் 23 ஆண்டுகளுக்கு முன்பு காணாமல் போன மகன், பஞ்சாப் மாநிலத்தில் இருந்து மீட்கப்பட்டதைத் தொடர்ந்து, தாய் அவரை மீண்ட...

தனியார் பள்ளி கட்டணம்: ஓய்வு பெற்ற நீதிபதி, கல்வியாளர்கள் அடங்கிய குழு அமைக்கப்படும் - அமைச்சர் ராஜ்மோகன்

அரசுப் பள்ளிகளில் இந்த ஆண்டு மாணவர் சேர்க்கை கணிசமாக அதிகரித்துள்ளதாக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன் தெரிவித்துள்...

கோவை உக்கடத்தில் அமலாக்கத்துறை சோதனை

இலங்கை ஈஸ்டர் குண்டுவெடிப்பு வழக்கு தொடர்பாக கோவையில் அமலாக்கத்துறை அதிகாரிகள், உக்கடம் பகுதியில் ஐந்து பேரின் வீடுகளில்...

கோவை மாவட்ட காவல்துறை சார்பில் உரிமை கோரப்படாத வாகனங்கள் பொது ஏலம்

கோவை மாவட்ட காவல்துறையால் அரசுடைமையாக்கப்பட்ட உரிமை கோரப்படாத வாகனங்கள் ஆகஸ்ட் 5-ஆம் தேதி பிஆர்எஸ் மைதானத்தில் பொது ஏலத்...