மேலும், துப்புரவு பணியாளர்களுக்கு அறிவித்த முழு ஊதியத்தை வழங்க வேண்டும் என்று ஆர்ப்பாட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.
கோவை: பொள்ளாச்சி நகராட்சி மற்றும் ஊரக பகுதிகளில் ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றி வரும் துப்புரவு பணியாளர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி சுகாதார துப்புரவு தொழிலாளர்கள் சங்கம் சார்பில் பொள்ளாச்சி திருவள்ளுவர் திடலில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது
இந்த ஆர்ப்பாட்டத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட துப்புரவு பணியாளர்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி கண்டன கோஷங்கள் எழுப்பினர்.

மேலும், பல ஆண்டுகளாக ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றும் துப்புரவு பணியாளர்களை பணிநிரந்தரம் செய்ய வேண்டும், துப்புரவு பணியாளர்களுக்கு மாவட்ட நிர்வாகம் வழங்க உத்தரவிட்ட ஊதியத் தொகையை ஒப்பந்ததாரர்கள் வழங்காமல் ஊதியத்தை குறைத்து வழங்கி அவர்களின் உழைப்பை சுரண்டி வருவதாகவும், இதனால் உடல் உழைப்பை தரும் துப்புரவு பணியாளர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது.
எனவே, துப்புரவு பணியாளர்களுக்கு அறிவித்த முழு ஊதியத்தை வழங்க வேண்டும் என்று ஆர்ப்பாட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.
இந்த ஆர்ப்பாட்டத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட துப்புரவு பணியாளர்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி கண்டன கோஷங்கள் எழுப்பினர்.
மேலும், பல ஆண்டுகளாக ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றும் துப்புரவு பணியாளர்களை பணிநிரந்தரம் செய்ய வேண்டும், துப்புரவு பணியாளர்களுக்கு மாவட்ட நிர்வாகம் வழங்க உத்தரவிட்ட ஊதியத் தொகையை ஒப்பந்ததாரர்கள் வழங்காமல் ஊதியத்தை குறைத்து வழங்கி அவர்களின் உழைப்பை சுரண்டி வருவதாகவும், இதனால் உடல் உழைப்பை தரும் துப்புரவு பணியாளர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது.
எனவே, துப்புரவு பணியாளர்களுக்கு அறிவித்த முழு ஊதியத்தை வழங்க வேண்டும் என்று ஆர்ப்பாட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.