கோவை அருகே கும்மிடிப்பூண்டி பகுதியில் மின்னல் தாக்கி பெண் ஒருவர் பரிதாபமாகப் பலியானார். இவரின் உடல் அதே பகுதியின் போஸ்ட் மார்டம் செய்யப்பட்ட தகனம் செய்யப்பட்டது.
கோவை: கோவை அருகே கும்மிடிப்பூண்டி பகுதியில் மின்னல் தாக்கி பெண் ஒருவர் பரிதாபமாகப் பலியானார்.
கோவை மதுக்கரை அரிசிபாளையம் கருமலை கவுண்டர் தோட்டத்தைச் சேர்ந்தவர் முருகேசன் இவரது மனைவி லட்சுமி 56, விவசாயம் செய்து வருகிறார்.
நேற்று லட்சுமி தனது மகன் காளிசாமி மருமகள் பிரியா பேரன் ஹரிஷ் ஆகியோருடன் குமிட்டிபதி அடுத்த உலல்பதி முருகன் கோவிலுக்குச் சென்றனர்.
வழிபாடு முடிந்த பின்னர் கீழே இறங்கத் தயாரான போது மழை பெய்ததால் கோவில் அருகே இருந்த மரத்தின் அடியில் அனைவரும் நின்று கொண்டிருந்தனர். அப்போது பலத்த இடியுடன் மின்னல் தாக்கியதில் லட்சுமி சம்பவ இடத்திலேயே உடல் கருகி பரிதாபமாக உயிர் இழந்தார்.
இதுகுறித்து வருவாய் ஆய்வாளர் ஆய்வு மேற்கொண்டு பதுக்கி காவல்துறைக்குத் தகவல் அளித்தார். மதுக்கரை காவல்துறை விசாரணை மேற்கொண்டனர். லட்சுமியின் உடல் அதே பகுதியின் போஸ்ட் மார்டம் செய்யப்பட்ட தகனம் செய்யப்பட்டது.
கோவை மதுக்கரை அரிசிபாளையம் கருமலை கவுண்டர் தோட்டத்தைச் சேர்ந்தவர் முருகேசன் இவரது மனைவி லட்சுமி 56, விவசாயம் செய்து வருகிறார்.
நேற்று லட்சுமி தனது மகன் காளிசாமி மருமகள் பிரியா பேரன் ஹரிஷ் ஆகியோருடன் குமிட்டிபதி அடுத்த உலல்பதி முருகன் கோவிலுக்குச் சென்றனர்.
வழிபாடு முடிந்த பின்னர் கீழே இறங்கத் தயாரான போது மழை பெய்ததால் கோவில் அருகே இருந்த மரத்தின் அடியில் அனைவரும் நின்று கொண்டிருந்தனர். அப்போது பலத்த இடியுடன் மின்னல் தாக்கியதில் லட்சுமி சம்பவ இடத்திலேயே உடல் கருகி பரிதாபமாக உயிர் இழந்தார்.
இதுகுறித்து வருவாய் ஆய்வாளர் ஆய்வு மேற்கொண்டு பதுக்கி காவல்துறைக்குத் தகவல் அளித்தார். மதுக்கரை காவல்துறை விசாரணை மேற்கொண்டனர். லட்சுமியின் உடல் அதே பகுதியின் போஸ்ட் மார்டம் செய்யப்பட்ட தகனம் செய்யப்பட்டது.