வால்பாறையில் மழை நீர் பேருந்துக்குள் வந்ததால் பயணிகள் குடை பிடித்து பயணம்.!!

வால்பாறையிலிருந்து சேக்கல் முடி எஸ்டேட் பகுதியில் பயணிகளை ஏற்றிச் செல்லும் அரசு பேருந்தில் முழுவதுமாக மழை தண்ணீர் உள்ளே வருவதால் பேருந்தில் பயணம் செய்த பயணிகள் பேருந்துக்குள் குடை பிடித்தபடி பயணம் செய்துள்ளனர்.


கோவை: வால்பாறையில் பேருந்துக்குள் மழை நீர் ஒழுகுவதால் அரசு பேருந்தில் குடை பிடித்தபடி பயணிகள் பயணம் செய்தனர்.

கோவை மாவட்டம் வால்பாறை மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதிகளில் கடந்த சில தினங்களாகத் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. இதன் ஒரு பகுதியாக வால்பாறை பகுதியில் கடந்த சில தினங்களாகத் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது.

மழையால் ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பாடு வருகிறது. கூழாங்கல் ஆறு பகுதியில் பொது மக்கள் சுற்றுலாப் பயணிகள் குளிக்கத் தடை விதிக்கப்பட்டு உள்ளது. இந்நிலையில், இன்று வால்பாறையிலிருந்து சேக்கல் முடி எஸ்டேட் பகுதியில் பயணிகளை ஏற்றிச் செல்லும் அரசு பேருந்தில் முழுவதுமாக மழை தண்ணீர் உள்ளே வருவதால் பேருந்தில் பயணம் செய்த பயணிகள் பேருந்துக்குள் குடை பிடித்தபடி பயணம் செய்துள்ளனர்.



இதனால் பயணிகள் அதிக சிரமப்பட்டனர். வால்பாறை பகுதியில் வருடத்தில் அதிக நாட்கள் அதிக அளவு மழை பெய்யும் நிலை உள்ளது.



இதனால் இது போன்ற மழையில் ஒழுகும் நிலையில், உள்ள பேருந்துகளை மாற்றி புதிய பேருந்துகளை விட அரசு ஏற்பாடு செய்ய வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Newsletter

‘யாத்ரி சுவிதா திவஸ் 2026’ கொண்டாட்டம்: பயணிகள் சேவையில் அர்ப்பணிப்பை வெளிப்படுத்திய கோவை விமான நிலையம்

கோவை சர்வதேச விமான நிலையத்தில் யாத்ரி சுவிதா திவஸ் 2026 முன்னிட்டு கலாச்சார நிகழ்ச்சிகள், சுகாதார முகாம்கள், ரத்ததானம்,...

முத்தண்ணன்குளம் Turf மைதானத்துக்கான தனியாருடனான ஒப்பந்தத்தை மாநகராட்சி ரத்து செய்ய வேண்டும்: DYFI வலியுறுத்தல்

கோவை மாநகராட்சி சார்பில் ரூ.60 லட்சம் செலவில் அமைக்கப்பட்ட முத்தண்ணன்குளம் Turf மைதான தனியார் நிறுவனத்திடம் செய்த ஒப்பந்...

50-க்கும் மேற்பட்ட சிசிடிவி காட்சிகள் ஆய்வு: ரூ.40 ஆயிரம் மீட்டு உரியவரிடம் ஒப்படைத்த ஆர்.எஸ்.புரம் போலீசார்..!

கோவை ஆர்.எஸ்.புரம் பகுதியில் உள்ள கனரா வங்கி அருகே தவறவிட்ட ரூ.40 ஆயிரத்தை, 50-க்கும் மேற்பட்ட சிசிடிவி காட்சிகளை ஆய்வு...

மாற்றுத்திறனாளிகள் நலனுக்காக பணியாற்றியவர்களுக்கு மாநில விருதுகள்: விண்ணப்பங்கள் வரவேற்பு

மாற்றுத்திறனாளிகள் நலனுக்காக சிறப்பாக பணியாற்றிய தனிநபர்கள், தொண்டு நிறுவனங்கள், மருத்துவர்கள் மற்றும் நிறுவனங்களுக்கு த...

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஜூன் 23, 24-ல் மாபெரும் வேலைவாய்ப்பு முகாம்

கோயம்புத்தூர் தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஜூன் 23, 24 தேதிகளில் மாபெரும் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது. 20...

கோவையில் நாளை மின் பராமரிப்பு பணி: பல்வேறு பகுதிகளில் மின் தடை

கோவையில் நாளை (ஜூன் 16) காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை போத்தனூர், குப்பேபாளையம், பாப்பநாயக்கன்பாளையம் உட்பட பல்வேறு துண...