வால்பாறையிலிருந்து சேக்கல் முடி எஸ்டேட் பகுதியில் பயணிகளை ஏற்றிச் செல்லும் அரசு பேருந்தில் முழுவதுமாக மழை தண்ணீர் உள்ளே வருவதால் பேருந்தில் பயணம் செய்த பயணிகள் பேருந்துக்குள் குடை பிடித்தபடி பயணம் செய்துள்ளனர்.
கோவை: வால்பாறையில் பேருந்துக்குள் மழை நீர் ஒழுகுவதால் அரசு பேருந்தில் குடை பிடித்தபடி பயணிகள் பயணம் செய்தனர்.
கோவை மாவட்டம் வால்பாறை மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதிகளில் கடந்த சில தினங்களாகத் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. இதன் ஒரு பகுதியாக வால்பாறை பகுதியில் கடந்த சில தினங்களாகத் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது.
மழையால் ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பாடு வருகிறது. கூழாங்கல் ஆறு பகுதியில் பொது மக்கள் சுற்றுலாப் பயணிகள் குளிக்கத் தடை விதிக்கப்பட்டு உள்ளது. இந்நிலையில், இன்று வால்பாறையிலிருந்து சேக்கல் முடி எஸ்டேட் பகுதியில் பயணிகளை ஏற்றிச் செல்லும் அரசு பேருந்தில் முழுவதுமாக மழை தண்ணீர் உள்ளே வருவதால் பேருந்தில் பயணம் செய்த பயணிகள் பேருந்துக்குள் குடை பிடித்தபடி பயணம் செய்துள்ளனர்.

இதனால் பயணிகள் அதிக சிரமப்பட்டனர். வால்பாறை பகுதியில் வருடத்தில் அதிக நாட்கள் அதிக அளவு மழை பெய்யும் நிலை உள்ளது.

இதனால் இது போன்ற மழையில் ஒழுகும் நிலையில், உள்ள பேருந்துகளை மாற்றி புதிய பேருந்துகளை விட அரசு ஏற்பாடு செய்ய வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
கோவை மாவட்டம் வால்பாறை மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதிகளில் கடந்த சில தினங்களாகத் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. இதன் ஒரு பகுதியாக வால்பாறை பகுதியில் கடந்த சில தினங்களாகத் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது.
மழையால் ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பாடு வருகிறது. கூழாங்கல் ஆறு பகுதியில் பொது மக்கள் சுற்றுலாப் பயணிகள் குளிக்கத் தடை விதிக்கப்பட்டு உள்ளது. இந்நிலையில், இன்று வால்பாறையிலிருந்து சேக்கல் முடி எஸ்டேட் பகுதியில் பயணிகளை ஏற்றிச் செல்லும் அரசு பேருந்தில் முழுவதுமாக மழை தண்ணீர் உள்ளே வருவதால் பேருந்தில் பயணம் செய்த பயணிகள் பேருந்துக்குள் குடை பிடித்தபடி பயணம் செய்துள்ளனர்.
இதனால் பயணிகள் அதிக சிரமப்பட்டனர். வால்பாறை பகுதியில் வருடத்தில் அதிக நாட்கள் அதிக அளவு மழை பெய்யும் நிலை உள்ளது.
இதனால் இது போன்ற மழையில் ஒழுகும் நிலையில், உள்ள பேருந்துகளை மாற்றி புதிய பேருந்துகளை விட அரசு ஏற்பாடு செய்ய வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.