புதிதாக அரசு வழக்கறிஞராகப் பொறுப்பேற்ற வழக்கறிஞர்களை இன்று கோவை நீதிமன்ற வளாகத்திற்குச் சென்ற கோவை கிழக்கு மாவட்ட திமுக பொறுப்புக் குழு உறுப்பினர் குறிச்சி பிரபாகரன் அனைவருக்கும் சால்வை அணிவித்து வாழ்த்து தெரிவித்தார்.
கோவை: கோவை மாவட்ட அரசு வழக்கறிஞர்கள் பொறுப்பேற்றதையடுத்து, கோவை நீதிமன்ற வளாகத்துக்கு நேரில் சென்று திமுக பொறுப்புக்குழு உறுப்பினர் குறிச்சி பிரபாகரன் வாழ்த்து தெரிவித்தார்.

கோவை மாவட்டத்தில் அரசு வழக்கறிஞராக வழக்கறிஞர்கள் அருண்குமார், ரவிச்சந்திரன் மற்றும் அரசு கூடுதல் வழக்கறிஞராக சிவக்குமார், விஜயராகவன், முத்து விஜயன், கண்ணன், ஜிஷா சந்திர மோகன் ஆகியோர் பொறுப்பேற்றுள்ளனர்.

புதிதாக அரசு வழக்கறிஞராகப் பொறுப்பேற்ற வழக்கறிஞர்களை இன்று கோவை நீதிமன்ற வளாகத்திற்குச் சென்ற கோவை கிழக்கு மாவட்ட திமுக பொறுப்புக் குழு உறுப்பினர் குறிச்சி பிரபாகரன் அனைவருக்கும் சால்வை அணிவித்து வாழ்த்து தெரிவித்தார்.

மேலும் புதிதாகப் பொறுப்பேற்றுள்ள அரசு வழக்கறிஞர்கள் மக்களுக்கு பாதிப்பில்லாமல் சரியான முறையில் பணியாற்ற வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.

கோவை மாவட்டத்தில் அரசு வழக்கறிஞராக வழக்கறிஞர்கள் அருண்குமார், ரவிச்சந்திரன் மற்றும் அரசு கூடுதல் வழக்கறிஞராக சிவக்குமார், விஜயராகவன், முத்து விஜயன், கண்ணன், ஜிஷா சந்திர மோகன் ஆகியோர் பொறுப்பேற்றுள்ளனர்.
புதிதாக அரசு வழக்கறிஞராகப் பொறுப்பேற்ற வழக்கறிஞர்களை இன்று கோவை நீதிமன்ற வளாகத்திற்குச் சென்ற கோவை கிழக்கு மாவட்ட திமுக பொறுப்புக் குழு உறுப்பினர் குறிச்சி பிரபாகரன் அனைவருக்கும் சால்வை அணிவித்து வாழ்த்து தெரிவித்தார்.
மேலும் புதிதாகப் பொறுப்பேற்றுள்ள அரசு வழக்கறிஞர்கள் மக்களுக்கு பாதிப்பில்லாமல் சரியான முறையில் பணியாற்ற வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.