கோவையில் புதிதாக பொறுப்பேற்ற வழக்கறிஞர்கள்: குறிச்சி பிரபாகரன் வாழ்த்து.!!

புதிதாக அரசு வழக்கறிஞராகப் பொறுப்பேற்ற வழக்கறிஞர்களை இன்று கோவை நீதிமன்ற வளாகத்திற்குச் சென்ற கோவை கிழக்கு மாவட்ட திமுக பொறுப்புக் குழு உறுப்பினர் குறிச்சி பிரபாகரன் அனைவருக்கும் சால்வை அணிவித்து வாழ்த்து தெரிவித்தார்.


கோவை: கோவை மாவட்ட அரசு வழக்கறிஞர்கள் பொறுப்பேற்றதையடுத்து, கோவை நீதிமன்ற வளாகத்துக்கு நேரில் சென்று திமுக பொறுப்புக்குழு உறுப்பினர் குறிச்சி பிரபாகரன் வாழ்த்து தெரிவித்தார்.



கோவை மாவட்டத்தில் அரசு வழக்கறிஞராக வழக்கறிஞர்கள் அருண்குமார், ரவிச்சந்திரன் மற்றும் அரசு கூடுதல் வழக்கறிஞராக சிவக்குமார், விஜயராகவன், முத்து விஜயன், கண்ணன், ஜிஷா சந்திர மோகன் ஆகியோர் பொறுப்பேற்றுள்ளனர்.



புதிதாக அரசு வழக்கறிஞராகப் பொறுப்பேற்ற வழக்கறிஞர்களை இன்று கோவை நீதிமன்ற வளாகத்திற்குச் சென்ற கோவை கிழக்கு மாவட்ட திமுக பொறுப்புக் குழு உறுப்பினர் குறிச்சி பிரபாகரன் அனைவருக்கும் சால்வை அணிவித்து வாழ்த்து தெரிவித்தார்.



மேலும் புதிதாகப் பொறுப்பேற்றுள்ள அரசு வழக்கறிஞர்கள் மக்களுக்கு பாதிப்பில்லாமல் சரியான முறையில் பணியாற்ற வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.

Newsletter

கோவை பீளமேடு பகுதியில் சுகாதார மையம், விழிப்புணர்வு ஓவியங்கள் உள்ளிட்ட பல்வேறு பணிகள் கவுன்சிலர் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27 பீளமேடு பகுதியில் சுகாதார மைய ஆய்வு, விழிப்புணர்வு ஓவியங்கள், பம்பிங் ஸ்டேஷன் அமைப்பு மற்...

கோவை மாநகராட்சி ஆணையர் மூங்கில் பூங்கா, குடிநீர் விநியோக வசதிகள் மற்றும் உக்கடம் பேருந்து நிலைய பணிகளை ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா கிழக்கு மண்டல மூங்கில் பூங்கா, சித்ரா விமான நிலையம் பகுதி குடிநீர் விநியோகம் மற்று...

கோவையில் நெகிழ்ச்சி: 23 ஆண்டுகளாக காணாமல் போன மகன் பஞ்சாப்பில் மீட்பு; தாய் கண்ணீர்மல்க வரவேற்பு..!

கோவையில் 23 ஆண்டுகளுக்கு முன்பு காணாமல் போன மகன், பஞ்சாப் மாநிலத்தில் இருந்து மீட்கப்பட்டதைத் தொடர்ந்து, தாய் அவரை மீண்ட...

தனியார் பள்ளி கட்டணம்: ஓய்வு பெற்ற நீதிபதி, கல்வியாளர்கள் அடங்கிய குழு அமைக்கப்படும் - அமைச்சர் ராஜ்மோகன்

அரசுப் பள்ளிகளில் இந்த ஆண்டு மாணவர் சேர்க்கை கணிசமாக அதிகரித்துள்ளதாக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன் தெரிவித்துள்...

கோவை உக்கடத்தில் அமலாக்கத்துறை சோதனை

இலங்கை ஈஸ்டர் குண்டுவெடிப்பு வழக்கு தொடர்பாக கோவையில் அமலாக்கத்துறை அதிகாரிகள், உக்கடம் பகுதியில் ஐந்து பேரின் வீடுகளில்...

கோவை மாவட்ட காவல்துறை சார்பில் உரிமை கோரப்படாத வாகனங்கள் பொது ஏலம்

கோவை மாவட்ட காவல்துறையால் அரசுடைமையாக்கப்பட்ட உரிமை கோரப்படாத வாகனங்கள் ஆகஸ்ட் 5-ஆம் தேதி பிஆர்எஸ் மைதானத்தில் பொது ஏலத்...