கிணத்துக்கடவு நெ.10-முத்தூர் வார்டு உறுப்பினர் தேர்தலில் வெற்றி பெற்ற மகேந்திரன் இன்று பதவியேற்றுக் கொண்டார். இவருக்கு ஊராட்சி மன்ற துணைத் தலைவர் மகாலட்சுமி உள்ளிட்ட வார்டு உறுப்பினர்கள் வாழ்த்து தெரிவித்தனர்.
கோவை: கிணத்துக்கடவு நெ.10-முத்தூர் வார்டு உறுப்பினர் தேர்தலில் வெற்றி பெற்ற மகேந்திரன் இன்று பதவியேற்றுக் கொண்டார்.
கோவை மாவட்டம் கிணத்துக்கடவு ஊராட்சி ஒன்றியம் நெ.10 முத்தூர் 2-வது வார்டு உறுப்பினர் பதவிக்காக நடந்த தேர்தலில் மகேந்திரன் வெற்றி பெற்றார். வெற்றி பெற்ற வார்டு உறுப்பினரின் பதவி ஏற்பு நிகழ்ச்சி இன்று நெ.10முத்தூர் ஊராட்சி மன்ற அலுவலகத்தில் நடைபெற்றது.

தேர்தல் நடத்தும் உதவி அலுவலர் பொன்மணி முன்பு வார்டு உறுப்பினர் தேர்தலில் வெற்றி பெற்ற மகேந்திரன் உறுதிமொழியை ஏற்றுப் பதவியேற்றுக் கொண்டார்.

பதவியேற்றுக் கொண்ட மகேந்திரனுக்கு ஊராட்சி மன்ற துணைத் தலைவர் மகாலட்சுமி உள்ளிட்ட வார்டு உறுப்பினர்கள் வாழ்த்து தெரிவித்தனர்.
கோவை மாவட்டம் கிணத்துக்கடவு ஊராட்சி ஒன்றியம் நெ.10 முத்தூர் 2-வது வார்டு உறுப்பினர் பதவிக்காக நடந்த தேர்தலில் மகேந்திரன் வெற்றி பெற்றார். வெற்றி பெற்ற வார்டு உறுப்பினரின் பதவி ஏற்பு நிகழ்ச்சி இன்று நெ.10முத்தூர் ஊராட்சி மன்ற அலுவலகத்தில் நடைபெற்றது.
தேர்தல் நடத்தும் உதவி அலுவலர் பொன்மணி முன்பு வார்டு உறுப்பினர் தேர்தலில் வெற்றி பெற்ற மகேந்திரன் உறுதிமொழியை ஏற்றுப் பதவியேற்றுக் கொண்டார்.
பதவியேற்றுக் கொண்ட மகேந்திரனுக்கு ஊராட்சி மன்ற துணைத் தலைவர் மகாலட்சுமி உள்ளிட்ட வார்டு உறுப்பினர்கள் வாழ்த்து தெரிவித்தனர்.