வால்பாறையில் நியாய விலை கடையை உடைத்து சேதப்படுத்திய காட்டுயானைகள்.!!

வால்பாறை அருகே காட்டுயானைகள் நியாய விலை கடையை உடைத்து சேதப்படுத்தியதால், பொது மக்கள் அச்சம். காட்டு யானைகள் ஊருக்குள் நுழையாமல் இருக்க வனத்துறையினர் யானைகளின் நடமாட்டத்தைக் கண்டறிந்து பொதுமக்களுக்குப் பாதுகாப்பு வழங்க கோரிக்கை.


வால்பாறை: வால்பாறை அருகே காட்டுயானைகள் நியாய விலை கடையை உடைத்து சேதப்படுத்தியதால், பொது மக்கள் அச்சமடைந்துள்ளனர்.

கோவை மாவட்டம் வால்பாறை சுற்றுவட்டார எஸ்டேட் பகுதிகளில் காட்டு யானைகள் நடமாட்டம் அதிகரித்து வருகிறது.



வால்பாறை அருகே தாய்முடி எஸ்டேட் பகுதியில் நேற்று இரவு சுமார் ஒரு மணி அளவில் குடியிருப்பு பகுதிக்குள் நுழைந்த இரண்டு காட்டு யானைகள் அப்பகுதியில் உள்ள நியாய விலை கடையை ஜன்னல் கதவுகளை உடைத்து உள்ளிருந்த அரிசி கோதுமை பருப்பு சர்க்கரை போன்றவை களை வெளியே எடுத்துப் போட்டு தின்று கடையை உடைத்து சேதப்படுத்தியது.



காட்டுயானைகளை வனத்துறையினரும் எஸ்டேட் பொதுமக்களும் அப்பகுதியிலிருந்து பட்டாசு வெடித்து சத்தம் போட்டு அப்பகுதியிலிருந்து விரட்டினர்.



காட்டு யானைகள் நடமாட்டம் அதிகரித்து வருவதால் காட்டு யானைகள் ஊருக்குள் நுழையாமல் இருக்க வனத்துறையினர் காட்டு யானைகளின் நடமாட்டத்தைக் கண்டறிந்து பொதுமக்களுக்குப் பாதுகாப்பு வழங்கக் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Newsletter

கோவை பீளமேடு பகுதியில் சுகாதார மையம், விழிப்புணர்வு ஓவியங்கள் உள்ளிட்ட பல்வேறு பணிகள் கவுன்சிலர் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27 பீளமேடு பகுதியில் சுகாதார மைய ஆய்வு, விழிப்புணர்வு ஓவியங்கள், பம்பிங் ஸ்டேஷன் அமைப்பு மற்...

கோவை மாநகராட்சி ஆணையர் மூங்கில் பூங்கா, குடிநீர் விநியோக வசதிகள் மற்றும் உக்கடம் பேருந்து நிலைய பணிகளை ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா கிழக்கு மண்டல மூங்கில் பூங்கா, சித்ரா விமான நிலையம் பகுதி குடிநீர் விநியோகம் மற்று...

கோவையில் நெகிழ்ச்சி: 23 ஆண்டுகளாக காணாமல் போன மகன் பஞ்சாப்பில் மீட்பு; தாய் கண்ணீர்மல்க வரவேற்பு..!

கோவையில் 23 ஆண்டுகளுக்கு முன்பு காணாமல் போன மகன், பஞ்சாப் மாநிலத்தில் இருந்து மீட்கப்பட்டதைத் தொடர்ந்து, தாய் அவரை மீண்ட...

தனியார் பள்ளி கட்டணம்: ஓய்வு பெற்ற நீதிபதி, கல்வியாளர்கள் அடங்கிய குழு அமைக்கப்படும் - அமைச்சர் ராஜ்மோகன்

அரசுப் பள்ளிகளில் இந்த ஆண்டு மாணவர் சேர்க்கை கணிசமாக அதிகரித்துள்ளதாக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன் தெரிவித்துள்...

கோவை உக்கடத்தில் அமலாக்கத்துறை சோதனை

இலங்கை ஈஸ்டர் குண்டுவெடிப்பு வழக்கு தொடர்பாக கோவையில் அமலாக்கத்துறை அதிகாரிகள், உக்கடம் பகுதியில் ஐந்து பேரின் வீடுகளில்...

கோவை மாவட்ட காவல்துறை சார்பில் உரிமை கோரப்படாத வாகனங்கள் பொது ஏலம்

கோவை மாவட்ட காவல்துறையால் அரசுடைமையாக்கப்பட்ட உரிமை கோரப்படாத வாகனங்கள் ஆகஸ்ட் 5-ஆம் தேதி பிஆர்எஸ் மைதானத்தில் பொது ஏலத்...