கிணத்துக்கடவு 'ஆர்.கே.டிபார்ட்மெண்டல் ஸ்டோர்' குறிச்சி பிரபாகரன் திறந்து வைத்தார்.!!

கிணத்துக்கடவு சிக்கலாம் பாளையத்தில் ஆர்.கே.டிபார்ட்மெண்டல் ஸ்டோரை கோவை கிழக்கு மாவட்ட திமுக பொறுப்புக்குழு உறுப்பினர் குறிச்சி பிரபாகரன் கலந்து கொண்டு ரிப்பன் வெட்டி திறந்து வைத்து, குத்துவிளக்கு ஏற்றி முதல் விற்பனையைத் தொடங்கி வைத்தார்.


கோவை: கிணத்துக்கடவு சிக்கலாம் பாளையத்தில் ஆர்.கே.டிபார்ட்மெண்டல் ஸ்டோரை திமுக பொறுப்புக் குழு உறுப்பினர் குறிச்சி பிரபாகரன் ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார்.

கோவை மாவட்டம் கிணத்துக்கடவு சிக்கலாம் பாளையத்தில் புதிதாக தொடங்கப்பட்ட ஆர்.கே.டிபார்ட்மென்டல் ஸ்டோர் திறப்பு விழா இன்று நடைபெற்றது.



இந்த திறப்பு விழாவில் சிறப்பு விருந்தினராகக் கோவை கிழக்கு மாவட்ட திமுக பொறுப்புக்குழு உறுப்பினர் குறிச்சி பிரபாகரன் கலந்து கொண்டு ரிப்பன் வெட்டி திறந்து வைத்து, குத்துவிளக்கு ஏற்றி முதல் விற்பனையைத் தொடங்கி வைத்தார்.

இந்த விழாவில் டிபார்ட்மெண்ட் ஸ்டோர் உரிமையாளர் ராதாகிருஷ்ணன், நித்திஷ் அனைவரையும் வரவேற்றனர். விழாவில் கிணத்துக்கடவு மேற்கு ஒன்றிய திமுக பொறுப்பாளர் முகமது யாசின், மத்திய ஒன்றிய பொறுப்பாளர் கல்லாபுரம் செந்தில், மாவட்ட பொறுப்புக்குழு உறுப்பினர் கதிர்வேல், கணேஷ், தமிழ்பித்தன், ஊராட்சி மன்ற தலைவர்கள் சின்ராசு, அசோக், எம்.பி.குமார், கல்லாபுரம் பாலு, படையப்பா சேகர், ஞானமொழி பலர் கலந்து கொண்டனர்.

Newsletter

கோவை பீளமேடு பகுதியில் சுகாதார மையம், விழிப்புணர்வு ஓவியங்கள் உள்ளிட்ட பல்வேறு பணிகள் கவுன்சிலர் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27 பீளமேடு பகுதியில் சுகாதார மைய ஆய்வு, விழிப்புணர்வு ஓவியங்கள், பம்பிங் ஸ்டேஷன் அமைப்பு மற்...

கோவை மாநகராட்சி ஆணையர் மூங்கில் பூங்கா, குடிநீர் விநியோக வசதிகள் மற்றும் உக்கடம் பேருந்து நிலைய பணிகளை ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா கிழக்கு மண்டல மூங்கில் பூங்கா, சித்ரா விமான நிலையம் பகுதி குடிநீர் விநியோகம் மற்று...

கோவையில் நெகிழ்ச்சி: 23 ஆண்டுகளாக காணாமல் போன மகன் பஞ்சாப்பில் மீட்பு; தாய் கண்ணீர்மல்க வரவேற்பு..!

கோவையில் 23 ஆண்டுகளுக்கு முன்பு காணாமல் போன மகன், பஞ்சாப் மாநிலத்தில் இருந்து மீட்கப்பட்டதைத் தொடர்ந்து, தாய் அவரை மீண்ட...

தனியார் பள்ளி கட்டணம்: ஓய்வு பெற்ற நீதிபதி, கல்வியாளர்கள் அடங்கிய குழு அமைக்கப்படும் - அமைச்சர் ராஜ்மோகன்

அரசுப் பள்ளிகளில் இந்த ஆண்டு மாணவர் சேர்க்கை கணிசமாக அதிகரித்துள்ளதாக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன் தெரிவித்துள்...

கோவை உக்கடத்தில் அமலாக்கத்துறை சோதனை

இலங்கை ஈஸ்டர் குண்டுவெடிப்பு வழக்கு தொடர்பாக கோவையில் அமலாக்கத்துறை அதிகாரிகள், உக்கடம் பகுதியில் ஐந்து பேரின் வீடுகளில்...

கோவை மாவட்ட காவல்துறை சார்பில் உரிமை கோரப்படாத வாகனங்கள் பொது ஏலம்

கோவை மாவட்ட காவல்துறையால் அரசுடைமையாக்கப்பட்ட உரிமை கோரப்படாத வாகனங்கள் ஆகஸ்ட் 5-ஆம் தேதி பிஆர்எஸ் மைதானத்தில் பொது ஏலத்...