கிணத்துக்கடவு சிக்கலாம் பாளையத்தில் ஆர்.கே.டிபார்ட்மெண்டல் ஸ்டோரை கோவை கிழக்கு மாவட்ட திமுக பொறுப்புக்குழு உறுப்பினர் குறிச்சி பிரபாகரன் கலந்து கொண்டு ரிப்பன் வெட்டி திறந்து வைத்து, குத்துவிளக்கு ஏற்றி முதல் விற்பனையைத் தொடங்கி வைத்தார்.
கோவை: கிணத்துக்கடவு சிக்கலாம் பாளையத்தில் ஆர்.கே.டிபார்ட்மெண்டல் ஸ்டோரை திமுக பொறுப்புக் குழு உறுப்பினர் குறிச்சி பிரபாகரன் ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார்.
கோவை மாவட்டம் கிணத்துக்கடவு சிக்கலாம் பாளையத்தில் புதிதாக தொடங்கப்பட்ட ஆர்.கே.டிபார்ட்மென்டல் ஸ்டோர் திறப்பு விழா இன்று நடைபெற்றது.

இந்த திறப்பு விழாவில் சிறப்பு விருந்தினராகக் கோவை கிழக்கு மாவட்ட திமுக பொறுப்புக்குழு உறுப்பினர் குறிச்சி பிரபாகரன் கலந்து கொண்டு ரிப்பன் வெட்டி திறந்து வைத்து, குத்துவிளக்கு ஏற்றி முதல் விற்பனையைத் தொடங்கி வைத்தார்.
இந்த விழாவில் டிபார்ட்மெண்ட் ஸ்டோர் உரிமையாளர் ராதாகிருஷ்ணன், நித்திஷ் அனைவரையும் வரவேற்றனர். விழாவில் கிணத்துக்கடவு மேற்கு ஒன்றிய திமுக பொறுப்பாளர் முகமது யாசின், மத்திய ஒன்றிய பொறுப்பாளர் கல்லாபுரம் செந்தில், மாவட்ட பொறுப்புக்குழு உறுப்பினர் கதிர்வேல், கணேஷ், தமிழ்பித்தன், ஊராட்சி மன்ற தலைவர்கள் சின்ராசு, அசோக், எம்.பி.குமார், கல்லாபுரம் பாலு, படையப்பா சேகர், ஞானமொழி பலர் கலந்து கொண்டனர்.
கோவை மாவட்டம் கிணத்துக்கடவு சிக்கலாம் பாளையத்தில் புதிதாக தொடங்கப்பட்ட ஆர்.கே.டிபார்ட்மென்டல் ஸ்டோர் திறப்பு விழா இன்று நடைபெற்றது.
இந்த திறப்பு விழாவில் சிறப்பு விருந்தினராகக் கோவை கிழக்கு மாவட்ட திமுக பொறுப்புக்குழு உறுப்பினர் குறிச்சி பிரபாகரன் கலந்து கொண்டு ரிப்பன் வெட்டி திறந்து வைத்து, குத்துவிளக்கு ஏற்றி முதல் விற்பனையைத் தொடங்கி வைத்தார்.
இந்த விழாவில் டிபார்ட்மெண்ட் ஸ்டோர் உரிமையாளர் ராதாகிருஷ்ணன், நித்திஷ் அனைவரையும் வரவேற்றனர். விழாவில் கிணத்துக்கடவு மேற்கு ஒன்றிய திமுக பொறுப்பாளர் முகமது யாசின், மத்திய ஒன்றிய பொறுப்பாளர் கல்லாபுரம் செந்தில், மாவட்ட பொறுப்புக்குழு உறுப்பினர் கதிர்வேல், கணேஷ், தமிழ்பித்தன், ஊராட்சி மன்ற தலைவர்கள் சின்ராசு, அசோக், எம்.பி.குமார், கல்லாபுரம் பாலு, படையப்பா சேகர், ஞானமொழி பலர் கலந்து கொண்டனர்.