காகிதம் உள்ளிட்ட மூலப்பொருட்களின் விலை உயர்வால் அட்டைப் பெட்டி விலையை உயர்த்த முடிவு.!!

மூலப்பொருட்களின் விலை உயர்வு காரணமாக அட்டைப் பெட்டிகளின் விலையை 20% உயர்த்துவதாகத் தென்னிந்திய அட்டைப் பெட்டி உற்பத்தியாளர் சங்கத்தினர் தெரிவித்துள்ளனர்.


திருப்பூர்: மூலப்பொருட்களின் விலை உயர்வு காரணமாக அட்டைப் பெட்டிகளின் விலையை 20% உயர்த்துவதாகத் தென்னிந்திய அட்டைப் பெட்டி உற்பத்தியாளர் சங்கத்தினர் தெரிவித்துள்ளனர்.

திருப்பூர் அவினாசி சாலையில் உள்ள தனியார் விடுதியில் தென்னிந்திய அட்டைப் பெட்டி உற்பத்தியாளர்கள் சங்கத்தின் அவசர ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.



இதில் காகிதம் உள்ளிட்ட அட்டைப்பெட்டி தயாரிப்பதற்குத் தேவையான மூலப்பொருட்களின் விலை உயர்வு காரணமாக அட்டைப் பெட்டியின் விலை20 சதவீதம் உயர்த்தப்படுவதாகவும்,ஏற்றுமதியாளர்கள் மற்றும் பின்னலாடை நிறுவனங்கள் ஒத்துழைப்பு தருவதோடு காகிதம் உள்ளிட்ட பொருட்களின் மீதான 12-சதவீத ஜிஎஸ்டி தற்போது 18-சதவீதமாக உயர்த்தப்பட்டு இருப்பதால் அட்டைப்பெட்டி உற்பத்தியாளர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப் பட்டுள்ளதால் மத்திய மாநில அரசுகள் அட்டைப் பெட்டி உற்பத்தியாளர்களின் வாழ்வாதாரத்தைப் பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கோரிக்கை வைத்தனர்.

Newsletter

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...

கோவையில் ஜூன் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு...

கோவையில் கல்லூரி மாணவரை சிறை வைத்து தாக்கி நகை, பைக் பறிப்பு

குனியமுத்தூரில் புதிய வாடகை அறை பார்க்கச் சென்ற கல்லூரி மாணவரை அறைக்குள் அடைத்து வைத்து கத்தி, இரும்புக் கம்பியால் தாக்க...

கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த கொலை வழக்குக் கைதி உயிரிழப்பு

கோவை அரசு மருத்துவமனையில் போலீஸ் பாதுகாப்புடன் சிகிச்சை பெற்று வந்த கொலை வழக்கில் தண்டனை பெற்ற கைதி மணிகண்டன் உயிரிழந்த...