திருப்பூர் மாநகராட்சியில் உள்ள 4-மண்டல அலுவலகங்களில் 10-இடங்களில் குப்பைத்தொட்டி வைப்பு.!!

மாநகரின் பல்வேறு வீதிகளிலும் தேங்கியுள்ள பாலித்தின் பாட்டில்களை முறையாக உரிய முறையில் அப்புறப்படுத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதன் ஒரு பகுதியாக இன்று மாநகராட்சி அலுவலகத்தில் குப்பைத் தொட்டி வைக்கப்பட்டது.


திருப்பூர்: திருப்பூர் மாநகராட்சி அலுவலகத்தில் பிளாஸ்டிக் பாட்டில்கள் சேகரிக்கும் குப்பைத்தொட்டியை மாநகராட்சி ஆணையாளர் இன்று பார்வையிட்டார்.

திருப்பூர் மாநகராட்சியில் உள்ள 4-மண்டல அலுவலகங்கள், மாநகராட்சி அலுவலகம், ரயில்நிலையம், காவல் ஆணையர் அலுவலகம், மாவட்ட ஆட்சியர் அலுவலகம் என, 10- இடங்களில் இந்த குப்பைத் தொட்டி வைக்கப்படுகிறது.

இதில் பொதுமக்கள் ஒருமுறை மட்டும் பயன்படுத்தி விட்டுத்தூக்கி எரியும் குளிர்பான பாட்டில்கள் மற்றும் குடிநீர் பாட்டில்களைச் சேகரிக்க உள்ளோம். இவற்றை மறு சுழற்சி முறையில் மீண்டும் அனுப்பி வைக்க ஏதுவாக இந்த முயற்சியை மேற்கொண்டுள்ளோம்.

குறிப்பாக நொய்யல் உள்ளிட்ட நீர்நிலைகளில் பாலித்தின் பாட்டில்கள் ஏராளமாக மிதக்கின்றன. அவற்றைத் தடுக்கும் ஒருபகுதியாக இந்த முன்னெடுப்பைச் செய்துள்ளோம். மாநகரின் பல்வேறு வீதிகளிலும் தேங்கியுள்ள பாலித்தின் பாட்டில்களை முறையாக உரிய முறையில் அப்புறப்படுத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இதன் ஒரு பகுதியாக இன்று மாநகராட்சி அலுவலகத்தில் இந்த குப்பைத் தொட்டி வைக்கப்பட்டது.

Newsletter

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...

கோவையில் ஜூன் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு...

கோவையில் கல்லூரி மாணவரை சிறை வைத்து தாக்கி நகை, பைக் பறிப்பு

குனியமுத்தூரில் புதிய வாடகை அறை பார்க்கச் சென்ற கல்லூரி மாணவரை அறைக்குள் அடைத்து வைத்து கத்தி, இரும்புக் கம்பியால் தாக்க...

கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த கொலை வழக்குக் கைதி உயிரிழப்பு

கோவை அரசு மருத்துவமனையில் போலீஸ் பாதுகாப்புடன் சிகிச்சை பெற்று வந்த கொலை வழக்கில் தண்டனை பெற்ற கைதி மணிகண்டன் உயிரிழந்த...