திருப்பூர் மாநகராட்சியில் உள்ள 4-மண்டல அலுவலகங்களில் 10-இடங்களில் குப்பைத்தொட்டி வைப்பு.!!

மாநகரின் பல்வேறு வீதிகளிலும் தேங்கியுள்ள பாலித்தின் பாட்டில்களை முறையாக உரிய முறையில் அப்புறப்படுத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதன் ஒரு பகுதியாக இன்று மாநகராட்சி அலுவலகத்தில் குப்பைத் தொட்டி வைக்கப்பட்டது.


திருப்பூர்: திருப்பூர் மாநகராட்சி அலுவலகத்தில் பிளாஸ்டிக் பாட்டில்கள் சேகரிக்கும் குப்பைத்தொட்டியை மாநகராட்சி ஆணையாளர் இன்று பார்வையிட்டார்.

திருப்பூர் மாநகராட்சியில் உள்ள 4-மண்டல அலுவலகங்கள், மாநகராட்சி அலுவலகம், ரயில்நிலையம், காவல் ஆணையர் அலுவலகம், மாவட்ட ஆட்சியர் அலுவலகம் என, 10- இடங்களில் இந்த குப்பைத் தொட்டி வைக்கப்படுகிறது.

இதில் பொதுமக்கள் ஒருமுறை மட்டும் பயன்படுத்தி விட்டுத்தூக்கி எரியும் குளிர்பான பாட்டில்கள் மற்றும் குடிநீர் பாட்டில்களைச் சேகரிக்க உள்ளோம். இவற்றை மறு சுழற்சி முறையில் மீண்டும் அனுப்பி வைக்க ஏதுவாக இந்த முயற்சியை மேற்கொண்டுள்ளோம்.

குறிப்பாக நொய்யல் உள்ளிட்ட நீர்நிலைகளில் பாலித்தின் பாட்டில்கள் ஏராளமாக மிதக்கின்றன. அவற்றைத் தடுக்கும் ஒருபகுதியாக இந்த முன்னெடுப்பைச் செய்துள்ளோம். மாநகரின் பல்வேறு வீதிகளிலும் தேங்கியுள்ள பாலித்தின் பாட்டில்களை முறையாக உரிய முறையில் அப்புறப்படுத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இதன் ஒரு பகுதியாக இன்று மாநகராட்சி அலுவலகத்தில் இந்த குப்பைத் தொட்டி வைக்கப்பட்டது.

Newsletter

கோவை பீளமேடு பகுதியில் சுகாதார மையம், விழிப்புணர்வு ஓவியங்கள் உள்ளிட்ட பல்வேறு பணிகள் கவுன்சிலர் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27 பீளமேடு பகுதியில் சுகாதார மைய ஆய்வு, விழிப்புணர்வு ஓவியங்கள், பம்பிங் ஸ்டேஷன் அமைப்பு மற்...

கோவை மாநகராட்சி ஆணையர் மூங்கில் பூங்கா, குடிநீர் விநியோக வசதிகள் மற்றும் உக்கடம் பேருந்து நிலைய பணிகளை ஆய்வு

கோவை மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா கிழக்கு மண்டல மூங்கில் பூங்கா, சித்ரா விமான நிலையம் பகுதி குடிநீர் விநியோகம் மற்று...

கோவையில் நெகிழ்ச்சி: 23 ஆண்டுகளாக காணாமல் போன மகன் பஞ்சாப்பில் மீட்பு; தாய் கண்ணீர்மல்க வரவேற்பு..!

கோவையில் 23 ஆண்டுகளுக்கு முன்பு காணாமல் போன மகன், பஞ்சாப் மாநிலத்தில் இருந்து மீட்கப்பட்டதைத் தொடர்ந்து, தாய் அவரை மீண்ட...

தனியார் பள்ளி கட்டணம்: ஓய்வு பெற்ற நீதிபதி, கல்வியாளர்கள் அடங்கிய குழு அமைக்கப்படும் - அமைச்சர் ராஜ்மோகன்

அரசுப் பள்ளிகளில் இந்த ஆண்டு மாணவர் சேர்க்கை கணிசமாக அதிகரித்துள்ளதாக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன் தெரிவித்துள்...

கோவை உக்கடத்தில் அமலாக்கத்துறை சோதனை

இலங்கை ஈஸ்டர் குண்டுவெடிப்பு வழக்கு தொடர்பாக கோவையில் அமலாக்கத்துறை அதிகாரிகள், உக்கடம் பகுதியில் ஐந்து பேரின் வீடுகளில்...

கோவை மாவட்ட காவல்துறை சார்பில் உரிமை கோரப்படாத வாகனங்கள் பொது ஏலம்

கோவை மாவட்ட காவல்துறையால் அரசுடைமையாக்கப்பட்ட உரிமை கோரப்படாத வாகனங்கள் ஆகஸ்ட் 5-ஆம் தேதி பிஆர்எஸ் மைதானத்தில் பொது ஏலத்...