தீபாவளி பண்டிகை நெருங்கி வருவதால், மாநகர பகுதியில் மேற்கொள்ள வேண்டிய போக்குவரத்து மாற்றம், கண்காணிப்பு உள்ளிட்ட பணிகளுக்கு காவல்துறை ஆயத்தமாகி வருகின்றனர்.
திருப்பூர்: தீபாவளி பண்டிகை நெருங்கி வருவதால், மாநகர பகுதியில் மேற்கொள்ள வேண்டிய போக்குவரத்து மாற்றம், கண்காணிப்பு உள்ளிட்ட பணிகளுக்கு போலீசார் ஆயத்தமாகி வருகின்றனர்.
இதுகுறித்து, திருப்பூர் போலீஸ் கமிஷனர் வனிதா அறிக்கை:-
திருப்பூரில், புதிய பஸ் ஸ்டாண்ட், லட்சுமி நகர் சந்திப்பு, புஷ்பா சந்திப்பு உட்பட, 16 முக்கிய இடங்களில் 'சிசிடிவி' கேமராக்கள் அமைக்கப்பட்டுக் கண்காணிக்கப்பட்டு வருகிறது.அனைத்து இடங்களில் போலீசார் சுழற்சி முறையில் பணியமர்த்தப்பட்டு, ஒலி பெருக்கியில் அறிவிப்பு செய்து வருகின்றனர்.ரோட்டோரம் கடைகள் அனைத்தும், ஒவ்வொரு ரோட்டுடன் மக்கள் தொகை இருப்புக்கு தக்கவாறு, அனைத்து ரோடுகளும் சம அளவில் பிரித்து கடைகள் அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து, திருப்பூர் போலீஸ் கமிஷனர் வனிதா அறிக்கை:-
திருப்பூரில், புதிய பஸ் ஸ்டாண்ட், லட்சுமி நகர் சந்திப்பு, புஷ்பா சந்திப்பு உட்பட, 16 முக்கிய இடங்களில் 'சிசிடிவி' கேமராக்கள் அமைக்கப்பட்டுக் கண்காணிக்கப்பட்டு வருகிறது.அனைத்து இடங்களில் போலீசார் சுழற்சி முறையில் பணியமர்த்தப்பட்டு, ஒலி பெருக்கியில் அறிவிப்பு செய்து வருகின்றனர்.ரோட்டோரம் கடைகள் அனைத்தும், ஒவ்வொரு ரோட்டுடன் மக்கள் தொகை இருப்புக்கு தக்கவாறு, அனைத்து ரோடுகளும் சம அளவில் பிரித்து கடைகள் அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.