தீபாவளி பண்டிகை நெருங்குவதால் திருப்பூரில் போக்குவரத்து மாற்றம், கண்காணிப்பு பணிகள் தீவிரம்.!!

தீபாவளி பண்டிகை நெருங்கி வருவதால், மாநகர பகுதியில் மேற்கொள்ள வேண்டிய போக்குவரத்து மாற்றம், கண்காணிப்பு உள்ளிட்ட பணிகளுக்கு காவல்துறை ஆயத்தமாகி வருகின்றனர்.


திருப்பூர்: தீபாவளி பண்டிகை நெருங்கி வருவதால், மாநகர பகுதியில் மேற்கொள்ள வேண்டிய போக்குவரத்து மாற்றம், கண்காணிப்பு உள்ளிட்ட பணிகளுக்கு போலீசார் ஆயத்தமாகி வருகின்றனர்.

இதுகுறித்து, திருப்பூர் போலீஸ் கமிஷனர் வனிதா அறிக்கை:-

திருப்பூரில், புதிய பஸ் ஸ்டாண்ட், லட்சுமி நகர் சந்திப்பு, புஷ்பா சந்திப்பு உட்பட, 16 முக்கிய இடங்களில் 'சிசிடிவி' கேமராக்கள் அமைக்கப்பட்டுக் கண்காணிக்கப்பட்டு வருகிறது.அனைத்து இடங்களில் போலீசார் சுழற்சி முறையில் பணியமர்த்தப்பட்டு, ஒலி பெருக்கியில் அறிவிப்பு செய்து வருகின்றனர்.ரோட்டோரம் கடைகள் அனைத்தும், ஒவ்வொரு ரோட்டுடன் மக்கள் தொகை இருப்புக்கு தக்கவாறு, அனைத்து ரோடுகளும் சம அளவில் பிரித்து கடைகள் அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

Newsletter

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...

கோவையில் ஜூன் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு...

கோவையில் கல்லூரி மாணவரை சிறை வைத்து தாக்கி நகை, பைக் பறிப்பு

குனியமுத்தூரில் புதிய வாடகை அறை பார்க்கச் சென்ற கல்லூரி மாணவரை அறைக்குள் அடைத்து வைத்து கத்தி, இரும்புக் கம்பியால் தாக்க...

கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த கொலை வழக்குக் கைதி உயிரிழப்பு

கோவை அரசு மருத்துவமனையில் போலீஸ் பாதுகாப்புடன் சிகிச்சை பெற்று வந்த கொலை வழக்கில் தண்டனை பெற்ற கைதி மணிகண்டன் உயிரிழந்த...