பொது ஏலத்தில் கலந்து கொள்ளும் நபர்கள் 20.10.2021ம் தேதி புதன்கிழமை ஏலத் தேதியன்று முன்வைப்பு தொகை (Deposit) ரூ 5,000 ரொக்கமாகச் செலுத்தி கலந்து கொள்ளலாம். மேலும் விபரங்களுக்கு ADSP-PEW 94440-38678 என்ற எண்ணுக்குத் தொடர்பு கொள்ளலாம்.
திருப்பூர்: திருப்பூர் இரண்டு மற்றும் நான்கு சக்கர வாகனங்கள் ஏலம் அறிவிக்கப்பட்டுள்ளது.
திருப்பூர் மாவட்ட காவல் துறையால் அரசுடைமையாக்கப்பட்டுள்ள இரண்டு சக்கர வாகனங்கள் 81ம், நான்கு சக்கர வாகனங்கள் 09ம், 3சக்கர வாகனம் 01ம், திருப்பூர் மாவட்ட ஆட்சியர் தலைமையிலான ஏலக்குழுவினரால் 20.10.2021ஆம் தேதி காலை 10 மணிக்கு அவிநாசி மடத்துப் பாளையம் ரோடு சிவக்குமார் ரைஸ்மில் காம்பவுண்டில் உள்ள மதுவிலக்கு அமலாக்கப் பிரிவில் பொது ஏலம் விடப்படுகிறது.
மேற்படி வாகனங்களைப் பொதுமக்கள் பார்வையிடலாம். பொது ஏலத்தில் கலந்து கொள்ளும் நபர்கள் 20.10.2021ம் தேதி புதன்கிழமை ஏலத் தேதியன்று முன்வைப்பு தொகை Deposit ரூ 5,000 ரொக்கமாகச் செலுத்தி கலந்து கொள்ளலாம். மேலும் விபரங்களுக்கு ADSP-PEW அவர்களின் 94440-38678என்ற எண்ணுக்குத் தொடர்பு கொள்ளலாம் என இதன் மூலம் தெரிவிக்கப்படுகிறது.
திருப்பூர் மாவட்ட காவல் துறையால் அரசுடைமையாக்கப்பட்டுள்ள இரண்டு சக்கர வாகனங்கள் 81ம், நான்கு சக்கர வாகனங்கள் 09ம், 3சக்கர வாகனம் 01ம், திருப்பூர் மாவட்ட ஆட்சியர் தலைமையிலான ஏலக்குழுவினரால் 20.10.2021ஆம் தேதி காலை 10 மணிக்கு அவிநாசி மடத்துப் பாளையம் ரோடு சிவக்குமார் ரைஸ்மில் காம்பவுண்டில் உள்ள மதுவிலக்கு அமலாக்கப் பிரிவில் பொது ஏலம் விடப்படுகிறது.
மேற்படி வாகனங்களைப் பொதுமக்கள் பார்வையிடலாம். பொது ஏலத்தில் கலந்து கொள்ளும் நபர்கள் 20.10.2021ம் தேதி புதன்கிழமை ஏலத் தேதியன்று முன்வைப்பு தொகை Deposit ரூ 5,000 ரொக்கமாகச் செலுத்தி கலந்து கொள்ளலாம். மேலும் விபரங்களுக்கு ADSP-PEW அவர்களின் 94440-38678என்ற எண்ணுக்குத் தொடர்பு கொள்ளலாம் என இதன் மூலம் தெரிவிக்கப்படுகிறது.