வண்டி வேணுமா? வாகன பொது ஏல அறிவிப்பு.. திருப்பூர் காவல்துறையை உடனே அணுகுங்க.!!

பொது ஏலத்தில் கலந்து கொள்ளும் நபர்கள் 20.10.2021ம் தேதி புதன்கிழமை ஏலத் தேதியன்று முன்வைப்பு தொகை (Deposit) ரூ 5,000 ரொக்கமாகச் செலுத்தி கலந்து கொள்ளலாம். மேலும் விபரங்களுக்கு ADSP-PEW 94440-38678 என்ற எண்ணுக்குத் தொடர்பு கொள்ளலாம்.


திருப்பூர்: திருப்பூர் இரண்டு மற்றும் நான்கு சக்கர வாகனங்கள் ஏலம் அறிவிக்கப்பட்டுள்ளது.

திருப்பூர் மாவட்ட காவல் துறையால் அரசுடைமையாக்கப்பட்டுள்ள இரண்டு சக்கர வாகனங்கள் 81ம், நான்கு சக்கர வாகனங்கள் 09ம், 3சக்கர வாகனம் 01ம், திருப்பூர் மாவட்ட ஆட்சியர் தலைமையிலான ஏலக்குழுவினரால் 20.10.2021ஆம் தேதி காலை 10 மணிக்கு அவிநாசி மடத்துப் பாளையம் ரோடு சிவக்குமார் ரைஸ்மில் காம்பவுண்டில் உள்ள மதுவிலக்கு அமலாக்கப் பிரிவில் பொது ஏலம் விடப்படுகிறது.

மேற்படி வாகனங்களைப் பொதுமக்கள் பார்வையிடலாம். பொது ஏலத்தில் கலந்து கொள்ளும் நபர்கள் 20.10.2021ம் தேதி புதன்கிழமை ஏலத் தேதியன்று முன்வைப்பு தொகை Deposit ரூ 5,000 ரொக்கமாகச் செலுத்தி கலந்து கொள்ளலாம். மேலும் விபரங்களுக்கு ADSP-PEW அவர்களின் 94440-38678என்ற எண்ணுக்குத் தொடர்பு கொள்ளலாம் என இதன் மூலம் தெரிவிக்கப்படுகிறது.

Newsletter

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...

கோவையில் ஜூன் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு...

கோவையில் கல்லூரி மாணவரை சிறை வைத்து தாக்கி நகை, பைக் பறிப்பு

குனியமுத்தூரில் புதிய வாடகை அறை பார்க்கச் சென்ற கல்லூரி மாணவரை அறைக்குள் அடைத்து வைத்து கத்தி, இரும்புக் கம்பியால் தாக்க...

கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த கொலை வழக்குக் கைதி உயிரிழப்பு

கோவை அரசு மருத்துவமனையில் போலீஸ் பாதுகாப்புடன் சிகிச்சை பெற்று வந்த கொலை வழக்கில் தண்டனை பெற்ற கைதி மணிகண்டன் உயிரிழந்த...