வறட்டு பாறை எஸ்டேட் பகுதியில் 7-காட்டு யானைகள் குடியிருப்பு பகுதியில் நுழைந்து அங்கு உள்ள பள்ளி சத்துணவு மையத்தில் ஜன்னல் கதவுகளை உடைத்து உள்ளே இருந்த அரிசி பருப்பு சர்க்கரை போன்றவை களை வெளியே எடுத்துச் சாப்பிட்டு அப்பகுதியே உடைத்துச் சேதப்படுத்தியது.
கோவை: வால்பாறை அருகே பள்ளி சத்துணவு மையத்தைக் காட்டு யானைகள் இடித்து சேதப்படுத்தியதால், பொது மக்கள் அச்சமடைந்துள்ளனர்.
கோவை மாவட்டம் வால்பாறை சுற்றுவட்டார எஸ்டேட் பகுதிகளில் காட்டு யானைகளின் நடமாட்டம் அதிகரித்து வருகிறது. யானைகள் ஓரிடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு இடம் பெயர்ந்து செல்லும் பொழுது குடியிருப்பு வழியாகச் செல்ல நேரிடுகிறது.
இதனால் பள்ளி சத்துணவு மையம் நியாய விலை கடைகள் வீடுகள் மளிகைக் கடைகள் போன்றவைகளை காட்டுயானைகள் உடைத்து உள்ளிருந்து பொருட்களைச் சாப்பிட்டுச் சேதப்படுத்தி வருகிறது. இதனால் மக்கள் அச்சம் அடைந்தனர்.

நேற்று இரவு வால்பாறை அருகே வறட்டு பாறை எஸ்டேட் பகுதியில் 7-காட்டு யானைகள் குடியிருப்பு பகுதியில் நுழைந்து அங்கு உள்ள பள்ளி சத்துணவு மையத்தில் ஜன்னல் கதவுகளை உடைத்து உள்ளே இருந்த அரிசி பருப்பு சர்க்கரை போன்றவை களை வெளியே எடுத்துச் சாப்பிட்டு அப்பகுதியே உடைத்துச் சேதப்படுத்தியது.

இரவு நேரங்களில் யானைகளின் நடமாட்டம் உள்ளதால் வனத்துறையினர் யானைகளை விரட்டும் பணியில் சிரமமாக உள்ளதாகவும், குடியிருப்பு பகுதியில் யானைகளை வராமல் தடுக்க நடவடிக்கை எடுக்க வனத்துறையினருக்கு பொது மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

கோவை மாவட்டம் வால்பாறை சுற்றுவட்டார எஸ்டேட் பகுதிகளில் காட்டு யானைகளின் நடமாட்டம் அதிகரித்து வருகிறது. யானைகள் ஓரிடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு இடம் பெயர்ந்து செல்லும் பொழுது குடியிருப்பு வழியாகச் செல்ல நேரிடுகிறது.
இதனால் பள்ளி சத்துணவு மையம் நியாய விலை கடைகள் வீடுகள் மளிகைக் கடைகள் போன்றவைகளை காட்டுயானைகள் உடைத்து உள்ளிருந்து பொருட்களைச் சாப்பிட்டுச் சேதப்படுத்தி வருகிறது. இதனால் மக்கள் அச்சம் அடைந்தனர்.
நேற்று இரவு வால்பாறை அருகே வறட்டு பாறை எஸ்டேட் பகுதியில் 7-காட்டு யானைகள் குடியிருப்பு பகுதியில் நுழைந்து அங்கு உள்ள பள்ளி சத்துணவு மையத்தில் ஜன்னல் கதவுகளை உடைத்து உள்ளே இருந்த அரிசி பருப்பு சர்க்கரை போன்றவை களை வெளியே எடுத்துச் சாப்பிட்டு அப்பகுதியே உடைத்துச் சேதப்படுத்தியது.
இரவு நேரங்களில் யானைகளின் நடமாட்டம் உள்ளதால் வனத்துறையினர் யானைகளை விரட்டும் பணியில் சிரமமாக உள்ளதாகவும், குடியிருப்பு பகுதியில் யானைகளை வராமல் தடுக்க நடவடிக்கை எடுக்க வனத்துறையினருக்கு பொது மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.