விபத்தில் உயிரிழந்தவர் குடும்பத்திற்கு இழப்பீடு வழங்காத அரசுப் பேருந்து ஜப்தி!


கோவையில் பேருந்து மோதி சாலை விபத்தில் இறந்தவருக்கு இழப்பீடு வழங்காததால் அரசு போக்குவரத்துக் கழக பேருந்தினை ஜப்தி செய்து நீதிமன்ற ஊழியர்கள் நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.

மருதமலை பகுதியை சேர்ந்த வெங்கடபிரசாத் கடந்த மார்ச் 31ம் தேதியன்று அரசு பேருந்து மோதி சாலை விபத்தில் பலியானார். 

இதைத்தொடர்ந்து, இவரது மனைவி சரோஜா தொடர்ந்த வழக்கில் 15.90 லட்ச ரூபாய் இழப்பீடு வழங்க மோட்டார் வாகன இழப்பீடு நீதிமன்றம் உத்திரவிட்டது. இந்த இழப்பீட்டுத்தொகை தற்போது வரை போக்குவரத்துக் கழகம் வழங்காத நிலையில், அரசு பேருந்தினை ஜப்தி செய்து நீதிமன்ற ஊழியர்கள் நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.

Newsletter

சாதனைகளை கூறி வெற்றி பெறுவேன்; யாரையும் குறைத்து மதிப்பிடவில்லை - செந்தில் பாலாஜி

கோவை தெற்கு தொகுதியில் DMK வேட்பாளர் செந்தில் பாலாஜி தேர்தல் பணி குழு அலுவலகத்தை காந்திபுரத்தில் திறந்து வைத்தார். எதிரண...

கோவையை உலகத் தர நகரமாக மாற்ற கருத்தரங்கம்

கோவை நவஇந்தியாவில் ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் “கோயம்புத்தூரை உலகத் தர நகரமாக மாற்றுவோம்” கருத்தரங...

மகாவீர் ஜெயந்தி: மார்ச் 31ல் இறைச்சி விற்பனைக்கு தடை - கோயம்புத்தூர் மாநகராட்சி அறிவிப்பு

மகாவீர் ஜெயந்தி விழாவையொட்டி மார்ச் 31, 2026 அன்று கோயம்புத்தூர் மாநகராட்சி பகுதியில் அனைத்து விதமான இறைச்சி விற்பனை மற்...

கவுண்டம்பாளையம் தொகுதியில் NTK வேட்பாளர் கலாமணி ஜெகநாதன் வேட்புமனு தாக்கல்

கோவை கவுண்டம்பாளையம் சட்டமன்றத் தொகுதியில் நாம் தமிழர் கட்சி வேட்பாளராக கலாமணி ஜெகநாதன் இன்று வேட்புமனுவை தாக்கல் செய்தா...

பார்க் தொழிற்பக் கல்லூரியில் உலக தண்ணீர் மற்றும் வனங்கள் தினம் கொண்டாடப்பட்டது

கோவை கருமத்தம்பட்டியில் உள்ள பார்க் தொழிற்பக் கல்லூரியில் உலக தண்ணீர் தினம் மற்றும் உலக வனங்கள் தினம் மார்ச் 28 அன்று கொ...

அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ. மனைவி கலைச்செல்வி நாம் தமிழர் கட்சியில் இணைவு

வால்பாறை தொகுதி முன்னாள் எம்.எல்.ஏ. அமுல் கந்தசாமியின் மனைவி கலைச்செல்வி, அதிமுக சார்பில் சட்டப் பேரவை தேர்தலில் போட்டிய...