குழந்தைகளின் நாவில் தங்கவேல் கொண்டு ஓம் எனும் வார்த்தை எழுதப்படுகிறது. மேலும், பச்சரிசியில் அ, ஆ என குழந்தைகள் கை பிடித்து எழுதப்படும் நிகழ்வு நடைபெற்றது.
திருப்பூர் : திருப்பூர் கல்லூரி சாலையில் உள்ள ஸ்ரீ ஐயப்பன் திருக்கோவிலில் விஜயதசமியையொட்டி இன்று குழந்தைகளுக்கான வித்யாரம்பம் நிகழ்ச்சிகள் நடைபெற்றது.

நவராத்திாி விழாவின் 10-ம் நாளான இன்று குழந்தைகளுக்கு வித்யாரம்பம் என்ற கற்பித்தல் தொடங்கும் நாளாக கருதப்படுகிறது. நவராத்திாி விழாவின் நிறைவு நாளான இன்று விஜயதசமி கொண்டாடப்படுகிறது.
அதன்படி குழந்தைகளின் நாவில் தங்கவேல் கொண்டு ஓம் எனும் வார்த்தை எழுதப்படுகிறது. மேலும், பச்சரிசியில் அ, ஆ என குழந்தைகள் கை பிடித்து எழுதப்படும் நிகழ்வு நடைபெற்றது. இதில் 500க்கு மேற்பட்ட பெற்றோர்கள் குழந்தைகளுடன் உடன் கலந்து கொண்டனர்,

இந்த நிகழ்ச்சியின் முடிவில், கோவில் நிர்வாகம் சார்பாக குழந்தைகளுக்கு நோட்டுப்புத்தகம் மற்றும் பேனாக்கள் வழங்கப்பட்டது.

நவராத்திாி விழாவின் 10-ம் நாளான இன்று குழந்தைகளுக்கு வித்யாரம்பம் என்ற கற்பித்தல் தொடங்கும் நாளாக கருதப்படுகிறது. நவராத்திாி விழாவின் நிறைவு நாளான இன்று விஜயதசமி கொண்டாடப்படுகிறது.
அதன்படி குழந்தைகளின் நாவில் தங்கவேல் கொண்டு ஓம் எனும் வார்த்தை எழுதப்படுகிறது. மேலும், பச்சரிசியில் அ, ஆ என குழந்தைகள் கை பிடித்து எழுதப்படும் நிகழ்வு நடைபெற்றது. இதில் 500க்கு மேற்பட்ட பெற்றோர்கள் குழந்தைகளுடன் உடன் கலந்து கொண்டனர்,
இந்த நிகழ்ச்சியின் முடிவில், கோவில் நிர்வாகம் சார்பாக குழந்தைகளுக்கு நோட்டுப்புத்தகம் மற்றும் பேனாக்கள் வழங்கப்பட்டது.