திருப்பூரில் மலை மலையாய் குவிந்து கிடக்கும் குப்பைகள்: வாகன ஓட்டிகள் அவதி.!!

திருப்பூர் பி.என்.ரோடு மேட்டுப்பாளையம் பேருந்து நிலையம் அருகே சாலையில் போக்குவரத்தை மறித்து மலை மலையாய் குவிந்து கிடக்கும் குப்பைகளால், பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் கடும் அவதியடைந்துள்ளனர்.


திருப்பூர்: திருப்பூர் பி.என்.ரோடு மேட்டுப்பாளையம் பேருந்து நிலையம் அருகே சாலையில் போக்குவரத்தை மறித்து மலை மலையாய் குவிந்து கிடக்கும் குப்பைகளால், பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் கடும் அவதியடைந்துள்ளனர்.

தமிழகம் முழுவதும் இன்று ஆயுத பூஜை வெகு சிறப்பாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. தொழில் நகரமான திருப்பூர் மாவட்டத்திலும் ஆயுத பூஜை அன்று வெகு சிறப்பாகக் கொண்டாடப்பட்டு வரும் இந்த வேளையில், ஆயுத பூஜைக்காக, கடந்த இரண்டு நாட்களாகத் திருப்பூர் மாநகர் பகுதியில் செயல்பட்டு வரும் அனைத்து நிறுவனங்கள் தொழிற்சாலைகள், கடைகள் என அனைத்தும் சுத்தம் செய்யப்பட்டு வந்தது.



இதனிடையே திருப்பூர் பி.என்.ரோடு மேட்டுப்பாளையம் பேருந்து நிறுத்தம் அருகே உள்ள சாலையில் அப்பகுதியில் உள்ள தொழில் நிறுவனங்களில் சேகரிக்கப்பட்ட அனைத்து பனியன் குப்பைகளும் இந்த சாலையில் மலை போல் குவித்து வைக்கப்பட்டு உள்ளது.

இதன் காரணமாக அந்த வழியாகச் சென்ற வாகனங்கள் செல்ல முடியாத நிலை உள்ளது. ஆயுத பூஜைக்காக நிறுவனங்களிலிருந்து சேகரிக்கப்பட்ட அனைத்து குப்பைகளும் இங்கு மழை மழையாய் குவித்து வைக்கப்பட்டுள்ளதால் அந்த வழியாக எந்த வாகனங்களும் செல்ல முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது.

Newsletter

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...

கோவையில் ஜூன் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு...

கோவையில் கல்லூரி மாணவரை சிறை வைத்து தாக்கி நகை, பைக் பறிப்பு

குனியமுத்தூரில் புதிய வாடகை அறை பார்க்கச் சென்ற கல்லூரி மாணவரை அறைக்குள் அடைத்து வைத்து கத்தி, இரும்புக் கம்பியால் தாக்க...

கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த கொலை வழக்குக் கைதி உயிரிழப்பு

கோவை அரசு மருத்துவமனையில் போலீஸ் பாதுகாப்புடன் சிகிச்சை பெற்று வந்த கொலை வழக்கில் தண்டனை பெற்ற கைதி மணிகண்டன் உயிரிழந்த...