கோவையில் சாலையில் தவறவிட்ட 50-ஆயிரம் பணத்தை காவல்நிலையத்தில் ஒப்படைத்த ஆட்டோ டிரைவர்.!!

கோவையில் சாலையில் தவிர விட்டுச்சென்ற 50-ஆயிரம் பணத்தை எடுத்த ஆட்டோ டிரைவர் ஆர்.எஸ் புரம் சப் இன்ஸ்பெக்டரிடம் ஒப்படைத்தார். அவருக்கு காவல்துறையினர் மற்றும் பொதுமக்கள் பாராட்டு தெரிவித்த வண்ணம் உள்ளனர்.


கோவை: சாலையில் தவறவிட்ட 50-ஆயிரம் பணத்தைக் காவல்நிலையத்தில் ஒப்படைத்த ஆட்டோ டிரைவரை பொதுமக்கள் பாராட்டினர்.

கோவையில் சாலையில் தவிர விட்டுச்சென்ற 50-ஆயிரம் பணத்தை எடுத்த ஆட்டோ டிரைவர் ஆர்.எஸ் புரம் சப் இன்ஸ்பெக்டரிடம் ஒப்படைத்தார். அவருக்கு காவல்துறையினர் மற்றும் பொதுமக்கள் பாராட்டு தெரிவித்த வண்ணம் உள்ளனர்.

செவ்வாய் கிழமை காலை 11-மணி அளவில் கோவை ஆர்.எஸ் புரம் அருணாச்சலம் சாலையில் தவறிவிட்ட ரூ.50.000-பணத்தைக் கோவை மாவட்ட திராவிட ஆட்டோ ஓட்டுநர் சங்க துணைத் தலைவர் விஜயகுமார் கீழே கிடந்து எடுத்தார்.

இதனையடுத்து எடுத்தவுடனே கோவை மாவட்ட திராவிட ஆட்டோ ஓட்டுநர் முன்னேற்றச் சங்கத்தின் பொதுச் செயலாளர் வணங்காமுடியிடம் தகவல் தெரிவித்தார்.

உடனே வணங்காமுடி நிர்வாகிகளிடம் தகவல் கொடுத்து கோவை மாநகர காவல் ஆணையாளர் தீபக் எம் தாமோதரிடம் ஒப்படைக்கச் சென்றனர்.

உடனே அவர் பி.2. ஆர்.எஸ்.புரம் காவல் நிலையத்திற்குக் கொடுக்கச் சொன்னார். உடனே அங்குச் சென்று உதவி ஆய்வாளர் ஆனந்தஜோதியிடம் ஒப்படைத்தார்.

இதில் கலந்து கொண்டவர்கள் கோவை மாவட்ட திராவிட ஆட்டோ தலைவர் பூபதி, செயலாளர் செல்வம், துணை செயலாளர் ஆட்டோ அருண் மற்றும் எல்பி எஃப் கழகத் தோழர்கள் உடன் இருந்தனர்.

Newsletter

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...

கோவையில் ஜூன் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு...

கோவையில் கல்லூரி மாணவரை சிறை வைத்து தாக்கி நகை, பைக் பறிப்பு

குனியமுத்தூரில் புதிய வாடகை அறை பார்க்கச் சென்ற கல்லூரி மாணவரை அறைக்குள் அடைத்து வைத்து கத்தி, இரும்புக் கம்பியால் தாக்க...

கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த கொலை வழக்குக் கைதி உயிரிழப்பு

கோவை அரசு மருத்துவமனையில் போலீஸ் பாதுகாப்புடன் சிகிச்சை பெற்று வந்த கொலை வழக்கில் தண்டனை பெற்ற கைதி மணிகண்டன் உயிரிழந்த...