கோவையில் சாலையில் தவிர விட்டுச்சென்ற 50-ஆயிரம் பணத்தை எடுத்த ஆட்டோ டிரைவர் ஆர்.எஸ் புரம் சப் இன்ஸ்பெக்டரிடம் ஒப்படைத்தார். அவருக்கு காவல்துறையினர் மற்றும் பொதுமக்கள் பாராட்டு தெரிவித்த வண்ணம் உள்ளனர்.
கோவை: சாலையில் தவறவிட்ட 50-ஆயிரம் பணத்தைக் காவல்நிலையத்தில் ஒப்படைத்த ஆட்டோ டிரைவரை பொதுமக்கள் பாராட்டினர்.
கோவையில் சாலையில் தவிர விட்டுச்சென்ற 50-ஆயிரம் பணத்தை எடுத்த ஆட்டோ டிரைவர் ஆர்.எஸ் புரம் சப் இன்ஸ்பெக்டரிடம் ஒப்படைத்தார். அவருக்கு காவல்துறையினர் மற்றும் பொதுமக்கள் பாராட்டு தெரிவித்த வண்ணம் உள்ளனர்.
செவ்வாய் கிழமை காலை 11-மணி அளவில் கோவை ஆர்.எஸ் புரம் அருணாச்சலம் சாலையில் தவறிவிட்ட ரூ.50.000-பணத்தைக் கோவை மாவட்ட திராவிட ஆட்டோ ஓட்டுநர் சங்க துணைத் தலைவர் விஜயகுமார் கீழே கிடந்து எடுத்தார்.
இதனையடுத்து எடுத்தவுடனே கோவை மாவட்ட திராவிட ஆட்டோ ஓட்டுநர் முன்னேற்றச் சங்கத்தின் பொதுச் செயலாளர் வணங்காமுடியிடம் தகவல் தெரிவித்தார்.
உடனே வணங்காமுடி நிர்வாகிகளிடம் தகவல் கொடுத்து கோவை மாநகர காவல் ஆணையாளர் தீபக் எம் தாமோதரிடம் ஒப்படைக்கச் சென்றனர்.
உடனே அவர் பி.2. ஆர்.எஸ்.புரம் காவல் நிலையத்திற்குக் கொடுக்கச் சொன்னார். உடனே அங்குச் சென்று உதவி ஆய்வாளர் ஆனந்தஜோதியிடம் ஒப்படைத்தார்.
இதில் கலந்து கொண்டவர்கள் கோவை மாவட்ட திராவிட ஆட்டோ தலைவர் பூபதி, செயலாளர் செல்வம், துணை செயலாளர் ஆட்டோ அருண் மற்றும் எல்பி எஃப் கழகத் தோழர்கள் உடன் இருந்தனர்.
கோவையில் சாலையில் தவிர விட்டுச்சென்ற 50-ஆயிரம் பணத்தை எடுத்த ஆட்டோ டிரைவர் ஆர்.எஸ் புரம் சப் இன்ஸ்பெக்டரிடம் ஒப்படைத்தார். அவருக்கு காவல்துறையினர் மற்றும் பொதுமக்கள் பாராட்டு தெரிவித்த வண்ணம் உள்ளனர்.
செவ்வாய் கிழமை காலை 11-மணி அளவில் கோவை ஆர்.எஸ் புரம் அருணாச்சலம் சாலையில் தவறிவிட்ட ரூ.50.000-பணத்தைக் கோவை மாவட்ட திராவிட ஆட்டோ ஓட்டுநர் சங்க துணைத் தலைவர் விஜயகுமார் கீழே கிடந்து எடுத்தார்.
இதனையடுத்து எடுத்தவுடனே கோவை மாவட்ட திராவிட ஆட்டோ ஓட்டுநர் முன்னேற்றச் சங்கத்தின் பொதுச் செயலாளர் வணங்காமுடியிடம் தகவல் தெரிவித்தார்.
உடனே வணங்காமுடி நிர்வாகிகளிடம் தகவல் கொடுத்து கோவை மாநகர காவல் ஆணையாளர் தீபக் எம் தாமோதரிடம் ஒப்படைக்கச் சென்றனர்.
உடனே அவர் பி.2. ஆர்.எஸ்.புரம் காவல் நிலையத்திற்குக் கொடுக்கச் சொன்னார். உடனே அங்குச் சென்று உதவி ஆய்வாளர் ஆனந்தஜோதியிடம் ஒப்படைத்தார்.
இதில் கலந்து கொண்டவர்கள் கோவை மாவட்ட திராவிட ஆட்டோ தலைவர் பூபதி, செயலாளர் செல்வம், துணை செயலாளர் ஆட்டோ அருண் மற்றும் எல்பி எஃப் கழகத் தோழர்கள் உடன் இருந்தனர்.