செயின் மாயமானது கண்டு அதிர்ச்சி அடைந்த மூதாட்டி இதுகுறித்து, போலீசில் புகார் செய்தார். புகாரின் பேரில் காவல்துறை வழக்குப்பதிவு செய்து தீபாவளி கூட்ட நெரிசலைப் பயன்படுத்தித் திருடும் கும்பலைத் தேடி வருகின்றனர்.
கோவை: கோவையில் ஓடும் பேருந்தில் மூதாட்டியிடம் இரண்டரை பவுன் செயினை பறித்த தீபாவளி திருடர்களை காவல்துறை தேடி வருகின்றனர்.
கோவை பீளமேடு அருகே உள்ள ராமானுஜம் நகரைச் சேர்ந்தவர் மருதாசலம், இவரது மனைவி ஆண்டாள் வயது 70, இவர் நேற்று மாலை தெலுங்கு பாளையம் புத்தூருக்குச் செல்வதற்காக ஹப்ஸ் கல்லூரி பஸ் நிறுத்தத்திலிருந்து பேருந்து ஏறினார்.
பேருந்தில் பயணம் செய்த போது யாரோ மர்ம நபர் கூட்ட நெரிசலைப் பயன்படுத்தி ஆண்டாள் கழுத்தில் அணிந்திருந்த 2-பவுன் தங்க செயினை பறித்துச் சென்றனர்.
பேருந்து உக்கடம் வந்தவுடன் பேருந்தை விட்டு இறங்கி ஆண்டாள் செயின் மாயமானது கண்டு அதிர்ச்சி அடைந்தார். பின்னர் இதுகுறித்து, போலீசில் புகார் செய்தார் புகாரின் பேரில் காவல்துறை வழக்குப்பதிவு செய்து தீபாவளி கூட்ட நெரிசலைப் பயன்படுத்தித் திருடும் கும்பலைத் தேடி வருகின்றனர்.
கோவை பீளமேடு அருகே உள்ள ராமானுஜம் நகரைச் சேர்ந்தவர் மருதாசலம், இவரது மனைவி ஆண்டாள் வயது 70, இவர் நேற்று மாலை தெலுங்கு பாளையம் புத்தூருக்குச் செல்வதற்காக ஹப்ஸ் கல்லூரி பஸ் நிறுத்தத்திலிருந்து பேருந்து ஏறினார்.
பேருந்தில் பயணம் செய்த போது யாரோ மர்ம நபர் கூட்ட நெரிசலைப் பயன்படுத்தி ஆண்டாள் கழுத்தில் அணிந்திருந்த 2-பவுன் தங்க செயினை பறித்துச் சென்றனர்.
பேருந்து உக்கடம் வந்தவுடன் பேருந்தை விட்டு இறங்கி ஆண்டாள் செயின் மாயமானது கண்டு அதிர்ச்சி அடைந்தார். பின்னர் இதுகுறித்து, போலீசில் புகார் செய்தார் புகாரின் பேரில் காவல்துறை வழக்குப்பதிவு செய்து தீபாவளி கூட்ட நெரிசலைப் பயன்படுத்தித் திருடும் கும்பலைத் தேடி வருகின்றனர்.