கோவை மாவட்ட சுற்றுலா வளர்ச்சி தொடர்பான ஆலோசனைக் கூட்டம் பொள்ளாச்சியில் நடைபெற்றது. இதில், சுற்றுலா வளர்ச்சி தொடர்பான பல்வேறு ஆலோசனைகள் விவாதிக்கப்பட்டது.
கோவை: கோவை மாவட்ட சுற்றுலா வளர்ச்சி தொடர்பான ஆலோசனைக் கூட்டம் பொள்ளாச்சியில் நடைபெற்றது.

பொள்ளாச்சி மக்களவைத் தொகுதி உறுப்பினர்(M.P)K.சண்முக சுந்தரம் மற்றும் கோவை மாவட்ட சுற்றுலாத் துறை அலுவலர் அரவிந்தகுமார் முன்னிலையில், சார் ஆட்சியர் தாக்கரே சுபம் ஞான தேவ் ராவ் IAS தலைமையில், கோவை மாவட்ட சுற்றுலா வளர்ச்சி தொடர்பான ஆலோசனைக் கூட்டம் சிறப்பாக நடைபெற்றது.

அரசுத்துறை சார்ந்த பல்வேறு அதிகாரிகள் மற்றும் சுற்றுலா தொழில் முனைவர்கள் கலந்து கொண்டனர். சுற்றுலா வளர்ச்சி தொடர்பான பல்வேறு ஆலோசனைகள் விவாதிக்கப்பட்டது.
பொள்ளாச்சி மக்களவைத் தொகுதி உறுப்பினர்(M.P)K.சண்முக சுந்தரம் மற்றும் கோவை மாவட்ட சுற்றுலாத் துறை அலுவலர் அரவிந்தகுமார் முன்னிலையில், சார் ஆட்சியர் தாக்கரே சுபம் ஞான தேவ் ராவ் IAS தலைமையில், கோவை மாவட்ட சுற்றுலா வளர்ச்சி தொடர்பான ஆலோசனைக் கூட்டம் சிறப்பாக நடைபெற்றது.
அரசுத்துறை சார்ந்த பல்வேறு அதிகாரிகள் மற்றும் சுற்றுலா தொழில் முனைவர்கள் கலந்து கொண்டனர். சுற்றுலா வளர்ச்சி தொடர்பான பல்வேறு ஆலோசனைகள் விவாதிக்கப்பட்டது.